ETV Bharat / state

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் ! - car fire accident

சென்னை  : கத்திப்பாரா மேம்பாலம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த காரால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

car fire accident
car fire accident
author img

By

Published : Dec 4, 2019, 9:40 PM IST

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் சையத் இப்ராஹிம்(38). இரும்பு வியாபாரி. இவர் தனது குடும்பத்தினருடன் பொழிச்சலூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு காரில், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்த போது திடீரென காரில் இருந்து புகை வந்தது. உடனே சையத் இப்ராஹிம் காரில் இருந்து இறங்கி பார்த்தபோது தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதை கண்டதும் மெட்ரோ ரயில் நிலையம் முன் நின்றிருந்த ஆட்டோ டிரைவர்கள், பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையினர் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

பின்னர், கிண்டி, ராஜ்பவன் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் காரின் முன் பக்கம் எரிந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி பரங்கிமலை போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக மோசடி - பெண் உட்பட இருவர் கைது!

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் சையத் இப்ராஹிம்(38). இரும்பு வியாபாரி. இவர் தனது குடும்பத்தினருடன் பொழிச்சலூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு காரில், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்த போது திடீரென காரில் இருந்து புகை வந்தது. உடனே சையத் இப்ராஹிம் காரில் இருந்து இறங்கி பார்த்தபோது தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதை கண்டதும் மெட்ரோ ரயில் நிலையம் முன் நின்றிருந்த ஆட்டோ டிரைவர்கள், பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையினர் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

பின்னர், கிண்டி, ராஜ்பவன் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் காரின் முன் பக்கம் எரிந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி பரங்கிமலை போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக மோசடி - பெண் உட்பட இருவர் கைது!

Intro:கத்திப்பாரா மேம்பாலம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் போக்குவரத்து பாதிப்புBody:கத்திப்பாரா மேம்பாலம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் போக்குவரத்து பாதிப்பு

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் சையத் இப்ராகீம்(38). இரும்பு வியாபாரி. இவர் தனது குடும்பத்தினருடன் பொழிச்சலூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்த போது திடீரென காரில் இருந்து புகை வந்தது. உடனே சையத் இப்ராகிம் காரில் இருந்து இறங்கி பார்த்தபோது தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதை கண்டதும் மெட்ரோ ரெயில் நிலையம் முன் நின்றிருந்த ஆட்டோ டிரைவர்கள், பரங்கிமலை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் கிண்டி, ராஜ்பவன் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் காரின் முன் பக்கம் எரிந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.