ETV Bharat / state

பெண் காவலரை மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு - Auto driver intimidates woman sub inspector

சென்னை : வாகன தணிக்கையில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

auto-driver-intimidates-woman-sub-inspector
auto-driver-intimidates-woman-sub-inspector
author img

By

Published : Jun 7, 2021, 3:55 PM IST

சென்னை ப்ராட்வேயில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி சென்ற ஆட்டோ ஒன்றை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர் அஸ்கர் அலி என்பவர் முத்தியால்பேட்டை பெண் உதவி ஆய்வாளரை மிரட்டினார். அவர் மிரட்டல் விடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுனர் அஸ்கர் அலி மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரை அலுவலர்கள் தொந்தரவு செய்யக்கூடாது: வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்!

சென்னை ப்ராட்வேயில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி சென்ற ஆட்டோ ஒன்றை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர் அஸ்கர் அலி என்பவர் முத்தியால்பேட்டை பெண் உதவி ஆய்வாளரை மிரட்டினார். அவர் மிரட்டல் விடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுனர் அஸ்கர் அலி மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரை அலுவலர்கள் தொந்தரவு செய்யக்கூடாது: வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.