ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மீது புகார்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jun 7, 2019, 1:49 PM IST

anna-university

தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் 92 தனியார் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும். அக்கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டால்தான் மாணவர்கள் அங்கு சேராமல் தற்காத்துக் கொள்வர். ஆனால், லஞ்சம் பெற்றுக்கொண்டு தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட சூரப்பா மறுத்துவருகிறார்.

எனவே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் மீது லஞ்சம் பெற்றுள்ளதாக கூறி தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் 92 தனியார் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும். அக்கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டால்தான் மாணவர்கள் அங்கு சேராமல் தற்காத்துக் கொள்வர். ஆனால், லஞ்சம் பெற்றுக்கொண்டு தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட சூரப்பா மறுத்துவருகிறார்.

எனவே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் மீது லஞ்சம் பெற்றுள்ளதாக கூறி தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

சுரப்பா மீது புகார்



அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்



அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்



லஞ்சம் பெற்றுக் கொண்டு தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட சுரப்பா மறுப்பதாக புகார்



துணைவேந்தர் சுரப்பா, பதிவாளர் குமார் லஞ்சம் பெற்றுள்ளதாக தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பு புகார்..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.