ETV Bharat / state

தாயைக் கொன்ற அதிமுக எம்பியின் மகன் கைது!

சென்னை: சொத்துக்காக சொந்த அம்மாவை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் எம்பி குழந்தை வேலுவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

author img

By

Published : Jul 30, 2019, 11:20 PM IST

தாயைக் கொன்ற அதிமுக எம்பியின் மகன் கைது!

அதிமுக முன்னாள் எம்பி குழந்தை வேலுவின் மனைவி ரத்தினம்(63). இவரது மகன் பிரவீன் (35). சொத்துப் பிரச்னை காரணமாக ரத்தினத்தை சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் வைத்து கத்தியால் குத்தி பிரவீன் கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவானார்.

கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்த பிரவீனை, காவல்துறை 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தது. இந்நிலையில், பிரவீனை டெல்லியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர், விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு, அடையாறில் உள்ள துணைக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் எம்பி குழந்தை வேலுவின் மனைவி ரத்தினம்(63). இவரது மகன் பிரவீன் (35). சொத்துப் பிரச்னை காரணமாக ரத்தினத்தை சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் வைத்து கத்தியால் குத்தி பிரவீன் கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவானார்.

கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்த பிரவீனை, காவல்துறை 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தது. இந்நிலையில், பிரவீனை டெல்லியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர், விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு, அடையாறில் உள்ள துணைக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Intro:சொத்துக்காக சொந்த அம்மாவை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் எம்பி குழந்தை வேலுவின் மகன் டெல்லியில் கைது செய்யப்பட்டு சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டார்


Body:சொத்துக்காக சொந்த அம்மாவை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் எம்பி குழந்தை வேலுவின் மகன் டெல்லியில் கைது செய்யப்பட்டு சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டார்

அதிமுக முன்னாள் எம்பி குழந்தை வேலுவின் மனைவி ரத்தினம்(63) கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சென்னை பெசன்ட் நகரில் சொந்த வீட்டில் அவரது சொந்த மகன் பிரவீன்(35) சொத்துக்காக தனது அம்மாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்

இந்நிலையில் கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்த பிரவீனை 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் பிரவீன் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டு இன்று விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார்

தற்போது சென்னை விமான நிலையத்திலிருந்து அடையாறில் உள்ள ஏசி அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.