ETV Bharat / state

ஆசீர்வாதம் செய்கிறேன் என பர்சை பறித்துச் சென்ற 3 திருநங்கைகள்! - ஆசிர்வாதம் செய்வதாக கூறி கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசரிடம் பர்சை பறித்து சென்ற 3 திருநங்கைகளை

சென்னை: ஆசீர்வாதம் செய்வதாகக் கூறி கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசரிடம் பர்சை பறித்துச் சென்ற 3 திருநங்கைகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

transgendersnatching
பர்சை பறித்து சென்ற 3 திருநங்கைகள்
author img

By

Published : Nov 28, 2019, 1:57 PM IST

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (31). இவர் பிரபல கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வருகிறார். இவர் பாண்டி பஜார் பாலாஜி அவென்யூவில் கட்டுமானப் பணி நடைபெறுவதால் அங்கு இருந்துள்ளார்.

அப்போது, மூன்று திருநங்கைகள் கட்டுமானப் பணி நடக்கும் இடத்திற்கு, காவலாளியைத் தள்ளிவிட்டு அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கிருந்த சூப்பர்வைசர் நடேசனிடம், 'ஆசீர்வாதம் செய்கிறேன். 10 ரூபாய் தருமாறு' கேட்டுள்ளனர். பின்னர், நடேசன் தனது பர்சை எடுத்ததும் திருநங்கைகள் பர்சை பறித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதை எதிர்பார்க்காத நடேசன் அவர்களைப் பிடிப்பதற்குள் வெளியே நின்றிருந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

பர்சை பறித்துச் சென்ற 3 திருநங்கைகள்

இது குறித்து நடேசன் பாண்டி பஜார் காவல் நிலையத்தில், தனது பர்சிலிருந்த 5 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக புகார் அளித்தார். தற்போது, காவல்துறை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சவ ஊர்வளத்தில் இளைஞர் வெட்டிப்படுகொலை!

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (31). இவர் பிரபல கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வருகிறார். இவர் பாண்டி பஜார் பாலாஜி அவென்யூவில் கட்டுமானப் பணி நடைபெறுவதால் அங்கு இருந்துள்ளார்.

அப்போது, மூன்று திருநங்கைகள் கட்டுமானப் பணி நடக்கும் இடத்திற்கு, காவலாளியைத் தள்ளிவிட்டு அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கிருந்த சூப்பர்வைசர் நடேசனிடம், 'ஆசீர்வாதம் செய்கிறேன். 10 ரூபாய் தருமாறு' கேட்டுள்ளனர். பின்னர், நடேசன் தனது பர்சை எடுத்ததும் திருநங்கைகள் பர்சை பறித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதை எதிர்பார்க்காத நடேசன் அவர்களைப் பிடிப்பதற்குள் வெளியே நின்றிருந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

பர்சை பறித்துச் சென்ற 3 திருநங்கைகள்

இது குறித்து நடேசன் பாண்டி பஜார் காவல் நிலையத்தில், தனது பர்சிலிருந்த 5 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக புகார் அளித்தார். தற்போது, காவல்துறை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சவ ஊர்வளத்தில் இளைஞர் வெட்டிப்படுகொலை!

Intro:Body:ஆசிர்வாதம் செய்வதாக கூறி பர்சை பறித்து சென்ற 3 திருநங்கைகளை போலிசார் தேடி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (31).இவர் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக உள்ளார்.மேலும் பாண்டி பஜார் பாலாஜி அவென்யூவில் கட்டுமான பணி நடைப்பெறுவதால் அங்கு பணிப்புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று 3 திருநங்கைகள் கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு வாட்ச் மேனை தள்ளிவிட்டு அத்துமீறி நுழைந்தனர்.பின்னர் சுத்தி பாடுகிறேன் 10ரூபாய் தருமாறு நடேசனிடம் கேட்டுள்ளார்.பின்னர் நடேசன் தனது பர்சை எடுக்கும் போது திருநங்கைகள் பர்சை பறித்து கொண்டு ஓடியுள்ளனர்.மேலும் திருநங்கைகள் அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறி தப்பி சென்றுள்ளனர். இது குறித்து நடேசன் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் தனது பர்சில் 5300 ரூபாய் மதிப்பிலான பணத்தை பறித்து சென்றதாக புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலிசார் தேடி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.