ETV Bharat / state

கடத்ததல் தங்கம் 7.8 கிலோ பறிமுதல்...!

சென்னை: இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூபாய் 3 கோடி மதிப்புள்ள 7.8 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

author img

By

Published : Nov 25, 2019, 8:05 PM IST

7.8 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு வந்த பயணிகளிடம் அலுவலர்கள் தீவிர சோதனை நடத்தினர். அதில், 30 பயணிகளிடமிருந்து ரூ. 3 கோடி மதிப்புள்ள 7.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் உள்ளாடைகள்,உடலுக்குள் மறைத்து வைத்துத் தங்கக் கட்டிகளை எடுத்துவந்தனர். சென்னை,ராமநாதபுரம்,சிவகங்கை,புதுக்கோட்டை,திருச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

7.8 கிலோ தங்கம் பறிமுதல்
7.8 கிலோ தங்கம் பறிமுதல்

அதில், இவர்கள் அனைவருமே தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும், இங்கிருந்து வியாபாரிகளைப்போல இலங்கைக்குச் சென்றுவிட்டு, மறுநாள் திரும்பிவரும்போது கடத்தல் தங்கத்துடன் வந்தனர் என்றும் தெரியவந்தது. இந்த கடத்தலுக்குக் காரணமான முக்கிய நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நிலத்தகராறில் பெரியப்பாவைக் கொலை செய்தவருக்கு ஆயுள்!

இலங்கையிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு வந்த பயணிகளிடம் அலுவலர்கள் தீவிர சோதனை நடத்தினர். அதில், 30 பயணிகளிடமிருந்து ரூ. 3 கோடி மதிப்புள்ள 7.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் உள்ளாடைகள்,உடலுக்குள் மறைத்து வைத்துத் தங்கக் கட்டிகளை எடுத்துவந்தனர். சென்னை,ராமநாதபுரம்,சிவகங்கை,புதுக்கோட்டை,திருச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

7.8 கிலோ தங்கம் பறிமுதல்
7.8 கிலோ தங்கம் பறிமுதல்

அதில், இவர்கள் அனைவருமே தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும், இங்கிருந்து வியாபாரிகளைப்போல இலங்கைக்குச் சென்றுவிட்டு, மறுநாள் திரும்பிவரும்போது கடத்தல் தங்கத்துடன் வந்தனர் என்றும் தெரியவந்தது. இந்த கடத்தலுக்குக் காரணமான முக்கிய நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நிலத்தகராறில் பெரியப்பாவைக் கொலை செய்தவருக்கு ஆயுள்!

Intro:இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூபாய் 3 கோடி மதிப்புள்ள 7.8 கிலோ தங்கம் சென்னை விமானத்தில் பறிமுதல்Body:இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூபாய் 3 கோடி மதிப்புள்ள 7.8 கிலோ தங்கம் சென்னை விமானத்தில் பறிமுதல்

இலங்கையிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் பெரும் அளவு தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டன.இலங்கையில்
இருந்து வந்த ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை நடத்திய திடீா் சோதணையில் 30 பயணிகளிடமிருந்து ரூ.3கோடி மதிப்புடைய 7.8 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்.உள்ளாடைகள்,உடலுக்குள் மறைத்து வைத்து தங்கக் கட்டிகளை எடுத்துவந்த சென்னை,ராமநாதபுரம்,சிவகங்கை,புதுக்கோட்டை,திருச்சி ஆகிய பகுதிகளை சோ்ந்த 30 பேரிடமும் சுங்கத்துறை விசாரணை.இவா்கள் அணைவருமே தங்கம் கடத்தல் கும்பலை சோ்ந்தவா்கள் என்றும்,இங்கிருந்து வியாபாரிகளைப்போல இலங்கைக்கு சென்றுவிட்டு,மறுநாள் திரும்பிவரும்போது கடத்தல் தங்கத்துடன் வந்தனா் என்றும் கூறப்படுகிறது.இந்த கடத்தலுக்கு காரணமான முக்கிய ஆசாமி யாா்? என்று சுங்கத்துறை விசாரணை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.