ETV Bharat / state

செங்கல்பட்டில் அடுத்தடுத்து 3 கடைகளில் தொடர் திருட்டு - Serial robbery at 3 stores in Chengalpattu

செங்கல்பட்டில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

செங்கல்பட்டு திருட்டு  செங்கல்பட்டு கடை திருட்டு  செங்கல்பட்டில் மூன்று கடைகளில் திருட்டு  Chengalpattu district shoplifting  Chengalpattu Shop theft  Theft at three stores in Chengalpattu  Serial robbery at 3 stores in Chengalpattu  Chengalpattu Shop roberry
Chengalpattu Shop roberry
author img

By

Published : Apr 16, 2021, 6:37 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் நகர்ப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கங்காதுரை என்பவருக்குச் சொந்தமான பேக்கரியில் ரூ.70 ஆயிரமும், சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான கோழிக்கறிக் கடையில் ரூ.50 ஆயிரமும், குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து கடையின் உரிமையாளர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

செங்கல்பட்டு திருட்டு  செங்கல்பட்டு கடை திருட்டு  செங்கல்பட்டில் மூன்று கடைகளில் திருட்டு  Chengalpattu district shoplifting  Chengalpattu Shop theft  Theft at three stores in Chengalpattu  Serial robbery at 3 stores in Chengalpattu  Chengalpattu Shop roberry
பூட்டிய கடைகளில் கொள்ளையடிக்கும் வட மாநில இளைஞர்கள்

அதில், வட மாநில இளைஞர்கள் இருவர் உணவகத்தில் கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுயத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ஒரேநாளில் செங்கல்பட்டு நகரில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் அரங்கேறிய தொடர் கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகனம் திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம் நகர்ப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கங்காதுரை என்பவருக்குச் சொந்தமான பேக்கரியில் ரூ.70 ஆயிரமும், சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான கோழிக்கறிக் கடையில் ரூ.50 ஆயிரமும், குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து கடையின் உரிமையாளர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

செங்கல்பட்டு திருட்டு  செங்கல்பட்டு கடை திருட்டு  செங்கல்பட்டில் மூன்று கடைகளில் திருட்டு  Chengalpattu district shoplifting  Chengalpattu Shop theft  Theft at three stores in Chengalpattu  Serial robbery at 3 stores in Chengalpattu  Chengalpattu Shop roberry
பூட்டிய கடைகளில் கொள்ளையடிக்கும் வட மாநில இளைஞர்கள்

அதில், வட மாநில இளைஞர்கள் இருவர் உணவகத்தில் கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுயத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ஒரேநாளில் செங்கல்பட்டு நகரில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் அரங்கேறிய தொடர் கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகனம் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.