ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு; விசிக வேட்பாளர் தர்ணா

author img

By

Published : Apr 19, 2021, 4:10 PM IST

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடந்துள்ளதாக செய்யூர் தொகுதி விசிக வேட்பாளர் இன்று (ஏப். 19) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

செய்யூர் தொகுதி விசிக வேட்பாளர் பனையூர் பாபு, பனையூர் பாபு , PANAIYUR BABU
வாக்கு எண்ணும் மையத்தில் முறைக்கேடு; விசிக வேட்பாளர் தர்ணா

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் செங்கல்பட்டு மாவட்டம் நெல்வாய் கூட்ரோடு, ஏசிடி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்று திடீரென வைஃபை அமைத்து அலுவலர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாக தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: ’தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை’ - மகேஷ்குமார் அகர்வால்

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் செங்கல்பட்டு மாவட்டம் நெல்வாய் கூட்ரோடு, ஏசிடி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்று திடீரென வைஃபை அமைத்து அலுவலர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாக தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: ’தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை’ - மகேஷ்குமார் அகர்வால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.