ETV Bharat / state

மீன்பிடி தடைக்காலத்திற்கான நிதி அறிவிப்பு!

author img

By

Published : Jun 16, 2019, 7:53 PM IST

Updated : Jun 17, 2019, 8:47 AM IST

சென்னை: மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியாக மீனவ குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலில் உள்ள மீன்வளத்தை பாதுகாத்து, இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதியில் இருந்து ஜூன் 14ஆம் தேதிவரை மீன்பிடிக்க மாநில அரசு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகு, வலை உள்ளிட்டவற்றை சீரமைப்பது வழக்கம்.

இந்தக் காலகட்டத்தில் மீன்பிடித் தொழில் இல்லாமல் இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் நிவாரண நிதி வழங்குவது வழக்கம். அதேபோல் இந்தாண்டிற்கான நிவாரண நிதியை மாநில அரசு அறிவித்துள்ளது. அதில் மீனவ குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும், இந்த நிதி மூலம் 1.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும், இதற்காக ரூ. 83.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலில் உள்ள மீன்வளத்தை பாதுகாத்து, இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதியில் இருந்து ஜூன் 14ஆம் தேதிவரை மீன்பிடிக்க மாநில அரசு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகு, வலை உள்ளிட்டவற்றை சீரமைப்பது வழக்கம்.

இந்தக் காலகட்டத்தில் மீன்பிடித் தொழில் இல்லாமல் இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் நிவாரண நிதி வழங்குவது வழக்கம். அதேபோல் இந்தாண்டிற்கான நிவாரண நிதியை மாநில அரசு அறிவித்துள்ளது. அதில் மீனவ குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும், இந்த நிதி மூலம் 1.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும், இதற்காக ரூ. 83.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Intro:2019ஆம் ஆண்டிற்கான மீன்பிடி தடை கால நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .Body:மீன்பிடி தடைக்காலம் நிவாரண தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும் - தமிழக அரசு

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

2019ஆம் ஆண்டிற்கான மீன்பிடி தடை கால நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .
கடல் மீன்வளத்தை பேணிக்காத்திட ,தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாள் தொடங்கி ஜூன் 14 ஆம் நாள் வரை மீன்பிடிப்பு தடை செய்யப்பட்டு வருகிறது .

மீன்பிடி தடைக்காலதோல் மீனவர்களின் வாழ்வாதத்திற்கு நிவாரண தொகை வருடாவருடம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் .அந்த வகையில் நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது . கடந்த காலத்தை போன்று இந்த ஆண்டும் 1.67 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்படும். நிவாரணத்தொகையாக ரூ. 83.50 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .Conclusion:null
Last Updated : Jun 17, 2019, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.