ETV Bharat / state

குடிநீருக்காக கிராம மக்கள் சாலை மறியல் - பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர்: குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகத்தை வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் பற்றாக்குறை, பொதுமக்கள் சாலை மறியல்
author img

By

Published : Jul 10, 2019, 7:48 PM IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி கண்டியன்கொல்லை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக போதுமான அளவிற்கு குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த 10 நாட்களாக கீழத்தெருவில் சுமார் ஐம்பது குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு தண்ணீர் முறையாக வருவதில்லை எனக்கோரி இலையூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் சாலையில் காலியிடங்கள் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம், உதவி ஆய்வாளர் வசந்த் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்

குடிநீர் பற்றாக்குறை, பொதுமக்கள் சாலை மறியல்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தமிழ்நாடு அரசிடம் மழை வருவதற்கு முன்பே ஏரி குளங்களை முழுமையாக தூர்வாரி நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி கண்டியன்கொல்லை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக போதுமான அளவிற்கு குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த 10 நாட்களாக கீழத்தெருவில் சுமார் ஐம்பது குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு தண்ணீர் முறையாக வருவதில்லை எனக்கோரி இலையூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் சாலையில் காலியிடங்கள் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம், உதவி ஆய்வாளர் வசந்த் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்

குடிநீர் பற்றாக்குறை, பொதுமக்கள் சாலை மறியல்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தமிழ்நாடு அரசிடம் மழை வருவதற்கு முன்பே ஏரி குளங்களை முழுமையாக தூர்வாரி நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Intro:அரியலூர் - குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை கூறி பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்Body:அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி கண்டியன்கொல்லை கிராமத்தில் கடந்த 10 சில மாதங்களாக போதுமான அளவிற்கு தண்ணீர் வரவில்லை குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது கடந்த 10 நாட்களாக கீழத்தெருவில் சுமார் ஐம்பது குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தண்ணீர் வரவில்லை எனக்கோரி இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் ஜெயங்கொண்டம் - செந்துறை சாலையில் காலியிடங்கள் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் வசந்த் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாகக் கூறிய தன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்
Conclusion:மழை வருவதற்கு முன்பே ஏரி குளங்களை முழுமையாக தூர்வாரி நிலத்தடடி நீரை சேமிக்க வேண்டும் என்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.