ETV Bharat / state

திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம் - விவசாயிகள் வேதனை - அரியலூா் விவசாயிகள் வேதனை

அரியலூா்: ஸ்ரீபுரந்தான் பகுதியில் திறக்கப்படாத கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பற்ற நிலையில் நெல் மணிகளைக்ல் கொட்டி  15 நாள்களாகக் காத்துக் கிடக்கின்றனா்.

Paddy purchase Farmers wait
Paddy purchase Farmers wait
author img

By

Published : Feb 1, 2020, 11:00 AM IST

அரியலூா் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் ஆகிய பகுதிகள் டெல்டா பகுதிகளாகும். இங்கு காவிரி உபரிநீர்ப் பாசனம் கொண்டு நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இங்கு விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்துவருகின்றனா்.

இந்நிலையில், ஸ்ரீபுரந்தான் பகுதியில் திறக்கப்படாத கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பற்ற நிலையில் நெல் மணிகளைக் கொட்டி 15 நாள்களாகக் காத்துக் கிடக்கின்றனா். மேலும் பன்றிகள் நெல்மணிகளைச் சேதப்படுத்தி விடும் என்ற அச்சத்தில் அதற்குப் பாதுகாப்பாக இரவிலும் விவசாயிகள் காவல் காத்துவருகின்றனா்.

திறக்கப்படாத கொள்முதல் நிலையம்

மேலும் பனியால் நெல் ஈரமாவதாகவும் அதனால் நெல் குறைந்த விலைக்கு விற்பனையாகும் என்ற அச்சம் இருப்பதாகவும் விவாசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்!

அரியலூா் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் ஆகிய பகுதிகள் டெல்டா பகுதிகளாகும். இங்கு காவிரி உபரிநீர்ப் பாசனம் கொண்டு நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இங்கு விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்துவருகின்றனா்.

இந்நிலையில், ஸ்ரீபுரந்தான் பகுதியில் திறக்கப்படாத கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பற்ற நிலையில் நெல் மணிகளைக் கொட்டி 15 நாள்களாகக் காத்துக் கிடக்கின்றனா். மேலும் பன்றிகள் நெல்மணிகளைச் சேதப்படுத்தி விடும் என்ற அச்சத்தில் அதற்குப் பாதுகாப்பாக இரவிலும் விவசாயிகள் காவல் காத்துவருகின்றனா்.

திறக்கப்படாத கொள்முதல் நிலையம்

மேலும் பனியால் நெல் ஈரமாவதாகவும் அதனால் நெல் குறைந்த விலைக்கு விற்பனையாகும் என்ற அச்சம் இருப்பதாகவும் விவாசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்!

Intro:அரியலூர் - நெல்மணிகளை திறக்காத கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி 15 நாட்களாக காத்துகிடக்கும் விவசாயிகள்Body:அரியலூா் மாவட்டத்தில் திருமானூா் மற்றும் தா.பழூா் பகுதி டெல்டா பகுதியாகும். இங்கு காவிரி உபரி நீா் பாசனம் கொண்டு நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இங்கு விவசாயிகள் நெல் மணிகள் அறுவடை செய்து வருகின்றனா். இந்நிலையில் ஸ்ரீபுரந்தான் பகுதியில் திறக்கப்படாத கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பு அற்ற நிலையில் நெல் மணிகளை கொட்டி படுதா போட்டு மூடி 15 நாட்களாக காத்துகிடக்கிறனா். மேலும் பன்றிகள் நெல்மணிகளை சாப்பிட்டுவிடுமே என்ற அச்சத்தில் அதற்க்கு பாதுகாப்பாக பாதுகாப்பு அற்ற நிலையில் இரவிலும் விவசாயிகள் காவல் காத்துவருகின்றனா். மேலும் பனியால் நெல் ஈரமாக ஆவதாகவும் இதனால் தங்களுக்கு விலை குறைச்சலாக எடுப்பார்களா என்ற அச்சமும் இருப்பதாக அவா் வேதனையுடன் தெரிவிக்கின்றனா். வியாபாரிகளிடம் கொடுத்தால் விலை குறைவாக எடுப்பார்கள் கூறும் விவசாயிகள் அறுவடை செய்யாமல் உள்ளனா் எனவும் கூறினா்.

Conclusion:எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுக்கின்றனா்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.