ETV Bharat / state

சுஜித் மீண்டுவர மனநலம் குன்றியவர்கள் பிரார்த்தனை!

author img

By

Published : Oct 28, 2019, 10:01 AM IST

அரியலூர்: விளாங்குடியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் நலமுடன் மீண்டு வர வேண்டும் என மனநலம் குன்றியவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

சுஜித் மீண்டுவர பிராத்தனை செய்யும் மனநலம் பாதிக்கப்பட்டோர்

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் தவறி விழுந்த துயரச் சம்பவத்திலிருந்து மீண்டுவர உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள வேலா கருணை இல்லத்தில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் உயிரோடு மீண்டு வர வேண்டும் என மனநலம் குன்றியவர்கள், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

சுஜித் மீண்டுவர பிரார்த்தனை செய்யும் மனநலம் குன்றியவர்கள்

சுஜித் விரைவில் மீண்டு வரவேண்டுமென கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் ஜாதி, மத, இனப் பாகுபாடின்றி பிராத்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை தாமாக முன்வந்து மூடிய மக்கள்!

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் தவறி விழுந்த துயரச் சம்பவத்திலிருந்து மீண்டுவர உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள வேலா கருணை இல்லத்தில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் உயிரோடு மீண்டு வர வேண்டும் என மனநலம் குன்றியவர்கள், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

சுஜித் மீண்டுவர பிரார்த்தனை செய்யும் மனநலம் குன்றியவர்கள்

சுஜித் விரைவில் மீண்டு வரவேண்டுமென கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் ஜாதி, மத, இனப் பாகுபாடின்றி பிராத்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை தாமாக முன்வந்து மூடிய மக்கள்!

Intro:அரியலூர்- ஆழ்குழாய் கிணற்றில் சிக்கித்தவிக்கும் சுர்ஜித் மீண்டு வர மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் மெழுகுவத்தி ஏந்தி சிறப்பு பிராத்தனைBody:.அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள மனநலம் குன்றியோர் இல்லத்தில் ஆழ்குழாய் கிணற்றில் சிக்கித்தவிக்கும் 2 வயது சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் கையில் மெழுவத்தி ஏந்தி பிராத்தனையில் ஈடுபட்டனர்.


தமிழகத்தை கண்ணீரால் கரையச்செய்த சுர்ஜித்தின் துயர சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் மீண்டுவர உலகமெங்கும் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் ஆதரவற்றோர் மனநலம் குன்றிய வேலா இல்லத்தில் உள்ள 25க்கும் மேற்பட்டோர் நலமுடன் சுர்ஜித் மீட்கப்படவேண்டும் என்று கையில் மெழுகுவத்தி ஏந்தி கூட்டுபிராத்தனையில் ஈடுபட்டனர்.


Conclusion:இதே போன்று கோவில்கள், தேவாலங்கள், மசூதிகள் என ஜாதி மத இன பாகுபாடின்றி சிறுவன் மீட்கப்படவேண்டும் என்று பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.