ETV Bharat / state

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம்...!

author img

By

Published : Apr 16, 2019, 4:05 PM IST

அரியலூர்: அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் சுற்றுச்சூழல், அறிவியல், கணிதம், வேதியியல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 பிரிவுகளுக்கான இளங்கலை சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும் பணிகள் துவங்கியுள்ளன. கல்லூரி முதல்வர் பழனிச்சாமி விண்ணப்பங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி இதனை துவக்கிவைத்தார்.

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கட்டணங்கள் இல்லாமல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே மாதம் இரண்டாம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் உள்ள பெட்டியில் சமர்ப்பிக்கலாம் என கல்லூரி அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் சுற்றுச்சூழல், அறிவியல், கணிதம், வேதியியல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 பிரிவுகளுக்கான இளங்கலை சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும் பணிகள் துவங்கியுள்ளன. கல்லூரி முதல்வர் பழனிச்சாமி விண்ணப்பங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி இதனை துவக்கிவைத்தார்.

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கட்டணங்கள் இல்லாமல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே மாதம் இரண்டாம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் உள்ள பெட்டியில் சமர்ப்பிக்கலாம் என கல்லூரி அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Intro:அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பிரிவுகளான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடக்கம்


Body:தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவருகின்றன அவர்கள் மேற்படிப்புக்காக கலைக்கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை சுற்றுச்சூழல் அறிவியல் கணிதம் வேதியியல் தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட 13 பிரிவுகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன விண்ணப்பங்களை கல்லூரி முதல்வர் பழனிச்சாமி இன்று வழங்கி தொடங்கி வைத்தார் விண்ணபங்கள் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கி வருகின்றன


Conclusion:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே மாதம் இரண்டாம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் உள்ள பெட்டியில் சமர்ப்பிக்கலாம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.