ETV Bharat / state

‘எனக்கு அழைப்பில்லை; நான் வெளியே போகிறேன்’ - அடம்பிடித்த அதிமுக எம்எல்ஏ! - kunnam ramachandran

அரியலூர்: சட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டத்திற்கு முறையாக அழைக்கவில்லை என குன்னம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குன்னம் ராமச்சந்திரன்
author img

By

Published : Aug 15, 2019, 2:44 AM IST

அரியலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் குன்னம் ராமச்சந்திரன், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு முறையாக அழைப்பு வரவில்லை, எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என கேட்டுள்ளார்.

என்னை கூப்பிடல ; நான் வெளிய போர - குன்னம் ராமச்சந்திரன்

இதையடுத்து, அவர் கூட்டத்தை விட்டு வெளியேறப் போவதாகக் கூறினார், குழு தலைவர் ராஜேந்திரன் அவரை சமாதானப்படுத்தினார். பின்னர் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது.

அரியலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் குன்னம் ராமச்சந்திரன், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு முறையாக அழைப்பு வரவில்லை, எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என கேட்டுள்ளார்.

என்னை கூப்பிடல ; நான் வெளிய போர - குன்னம் ராமச்சந்திரன்

இதையடுத்து, அவர் கூட்டத்தை விட்டு வெளியேறப் போவதாகக் கூறினார், குழு தலைவர் ராஜேந்திரன் அவரை சமாதானப்படுத்தினார். பின்னர் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது.

Intro: அரியலூர் சட்டப்பேரவை குழு கூட்டத்திற்கு உரையாக அழைப்பு தரவில்லை குன்னம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு


Body:அதில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவினரின் ஆய்வுக் கூட்டம் அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தொடங்கியது என்று இதில் பங்கேற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தனக்கு முறையாக அழைப்பு தரவில்லை என்று கூறினார் மேலும் செந்துறை அரியலூர் மாவட்டத்தில் உள்ள நிலையிலும் தனக்கு சட்டமன்ற தொகுதியில் வருவதாகவும் உரையாக அழைப்பில் இதுவரை எனக்குத் தரவில்லை தராததால் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா எனக் கூறுகிறார் மேலும் தான் கூட்டத்தை விட்டு வெளியேற தயாராக உள்ளது கூறினார் இதனை அடுத்து குழுவின் தலைவர் தாமரை ராஜேந்திரன் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் சமாதான படுத்தினார் இதன்பிறகு கூட்டம் தொடங்கியது


Conclusion:அதிமுக சட்டமன்ற உறுப்பினரே கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா அல்லது வெளியே வேண்டுமா என பேசியது அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.