ETV Bharat / state

அரியலூர் சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு!

author img

By

Published : Dec 18, 2019, 3:17 PM IST

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சுத்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் சுத்தமல்லி நீர்த்தேக்கம்  அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ரத்னா  அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ரத்னா சுத்தமல்லி நீர்த்தேக்கம்  ariyalur district collector  suthamali water dam  ariyalur district collector opened water from suthamali water dam
அரியலூர் சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக 856 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நீர்த் தேக்கத்தில் நீரின் அளவு உயர்ந்தது.

இந்நிலையில்,அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ரத்னா நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நீரினைத் திறந்து விட்டார். இதுகுறித்து பேசிய அவர், தற்போது திறந்து விடப்பட்ட நீரின் மூலம் 5,000 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பயன்பெறும்.

அரியலூர் சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு

நீர்த்தேக்கத்தின் இரண்டாம் மதகிலிருந்து 37 கன அடி வீதம் 55 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது. இந்த நீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: ' திமுக இரட்டை வேடம் போடுகிறது ' - அமைச்சர் ஜெயக்குமார்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக 856 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நீர்த் தேக்கத்தில் நீரின் அளவு உயர்ந்தது.

இந்நிலையில்,அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ரத்னா நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நீரினைத் திறந்து விட்டார். இதுகுறித்து பேசிய அவர், தற்போது திறந்து விடப்பட்ட நீரின் மூலம் 5,000 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பயன்பெறும்.

அரியலூர் சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு

நீர்த்தேக்கத்தின் இரண்டாம் மதகிலிருந்து 37 கன அடி வீதம் 55 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது. இந்த நீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: ' திமுக இரட்டை வேடம் போடுகிறது ' - அமைச்சர் ஜெயக்குமார்!

Intro:அரியலூர் பாசனத்திற்காக சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு



Body:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக நீரை மாவட்ட ஆட்சியர் எத்தனை திறந்துவைத்தார் 856 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நீர் தேக்கத்தில் தொடர் மழையின் காரணமாக நீர் இருப்பு உள்ளது தற்போது இரண்டாம் வாய்க்காலில் 37 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது தண்ணீரானது 55 நாட்களுக்கு முறைவைத்து திறக்கப்படும் எனவும் இதன்மூலம் ஐந்து ஏக்கர் நெல் மற்றும் கடலை சாகுபடி நடைபெறும் எனவும் ஆட்சியை தெரிவித்தார்


Conclusion:மேலும் இந்த நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன் படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.