ETV Bharat / sports

விம்பிள்டன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றில் ஜோக்கோவிச்

author img

By

Published : Jul 4, 2019, 10:48 AM IST

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், அமெரிக்க வீரரை வீழ்த்தியதன் மூலம் செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

djokovic

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோக்கோவிச், அமெரிக்க வீரர் டென்னில் குட்லாவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் முதல் செட்டை 6-3 என கைப்பறிய் ஜோக்கோவிச், அடுத்த இரண்டு செட்டுகளையும், 6-2, 6-2 என கைப்பற்றினர். 92 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் நேர்செட்களில் வென்ற ஜோக்கோவிச் தொடர்ச்சியாக விம்பிள்டன் தொடரில் 11ஆவது முறையாக மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

அது மட்டுமல்லாமல் நடப்பு சாம்பியனான ஜோக்கோவிச், ஐந்தாவது முறையாக விம்பிள்டன் தொடரை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோக்கோவிச், அமெரிக்க வீரர் டென்னில் குட்லாவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் முதல் செட்டை 6-3 என கைப்பறிய் ஜோக்கோவிச், அடுத்த இரண்டு செட்டுகளையும், 6-2, 6-2 என கைப்பற்றினர். 92 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் நேர்செட்களில் வென்ற ஜோக்கோவிச் தொடர்ச்சியாக விம்பிள்டன் தொடரில் 11ஆவது முறையாக மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

அது மட்டுமல்லாமல் நடப்பு சாம்பியனான ஜோக்கோவிச், ஐந்தாவது முறையாக விம்பிள்டன் தொடரை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Intro:என்னது தோனி ஓய்வுபெறபோறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்...


Body:இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிந் ஓய்வுபெறவுள்ளதாக பிடிஐ செய்திநிறுவனத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுத்தொடர்பாக தற்போது தல டோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொடர்பாக அவரது ரசிகர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடல்


"தோனி ஓய்வுபெறுவதாக வருகின்ற தகவல் குறித்து தங்கள் கருத்து"


தோனி ஓய்வுபெறுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது ஓய்வு தற்போது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரது சாதனையை வேறு எந்த வீரர்களும் நிகழ்த்த இயலாது.ஓய்வுபெற்றால் தாங்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிடுவதாகவும் ரசிகர்கள் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தனர்.அவர் ஓய்வுபெறுவது தங்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் வேதனை தெரிவித்தனர்.


"தோனியிடம் தங்களுக்கு பிடித்தது என்ன ? ஏன் இவ்வளவு விரும்புகிறீர்கள்? "


தல தோனி என்றால் நினைவுக்கு வருவது அவரின் பொறுமை தான். எவ்வளவு பெரிய சாதனையை படைத்தாலும் சாதாரணமாக நடந்துக்கொள்வார். அவரின் அந்த நிதானம் தான் பெரும்பாலான இளைஞர்கள் பின்பற்றுகிறார். தோனி என்ற பெயரை கேட்டவுடன் பலருத்கும் ஒருவித உணர்ச்சி தென்படும் அதுதான் தல தோனி. விக்கெட் கீப்பரில் அவரை விட வேறுயாவராலும் நிகழ்த்த முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் இந்த வயதிலும் ரன் அவுட் செய்யமுடியாத வீராகவே தல தோனி திகழ்கிறார். அந்த வகையில் இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாகவே உள்ளார்.

"தோனியின் இடத்தை வேறு வீரர்களால் நிரப்ப இயலுமா ?"


பெரும்பாலான் ரசிகர்கள் கூறிய ஒரே கருத்து தோனியின் இடத்தை வேறு எந்த வீரராலும் நிரப்ப இயலாது. அவரின் உத்வேகம் தற்போது உள்ள எந்த வீரர்களுக்கும் இல்லை எனவே தல தல தான்.


இதற்கிடையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடிக் கொண்டிருந்த போது போட்டியின் கடைசி ஓவரில் பரபரப்பில் நடுவில் நடுவர் நோ பால் என அறிவித்து பின்னர் முடிவை திரும்பப் பெற்றுள்ளார். இதனால் அப்போட்டியில் லேசான குழப்பம் நிலவியது. இதை எல்லைக் கோட்டுக்கு வெளியே நின்று கவனித்துக்கொண்டிருந்த தோனி ஒருகட்டத்தில் பொறுமை இழந்தார். பின் மைதானத்திற்குள் வேகமாக சென்று நடுவர்களிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்தார். இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. கூல் கேப்டன் தோனியா கோபப்பட்டது என ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் நடுவரிடம் தோனி வாக்குவாதம் செய்யும் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தை கரூர் - நாமக்கல் பகுதியில் ஓடும் ஒரு தனியார் பேருந்தில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இப்பேருந்தின் ஓவியம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. தோனியின் கோபத்தை கோபத்தையும் ரசிக்க ரசிகர்கள் உள்ளனர் என்பதை இது ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.