ETV Bharat / sports

டி.என்.பில்.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Jul 16, 2019, 11:59 AM IST

சங்கர் சிமெண்ட் நடத்தும் டி.என்.பில்.எல் டி-20 கிரிக்கெட் தொடர் ஜுலை 19ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎல்

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், சங்கர் சிமெண்ட் நடத்தும் மாவட்ட அளவிலான டி.என்.பில்.எல் டி-20 கிரிக்கெட் தொடர் லீக் போட்டி, ஜுலை 19ஆம் தேதி திண்டுக்கல்லில் தொடங்குகிறது.

8 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரின் 28 லீக் போட்டிகள் திண்டுக்கல், திருநெல்வேலி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 11ஆம் தேதி கால் இறுதிப் போட்டியும், ஆகஸ்ட் 13ல் அரையிறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

டிஎன்பிஎல் தேதி

டி-20 கிரிக்கெட் தொடர்பாக ரஞ்சி கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக் கூறுகையில், "மாவட்ட அளவில் சாதனை புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இந்த தொடரில் போட்டியிடும் வீரர்கள் தேர்வு நேர்மையாக நடைபெற்றது. இதில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை", எனக் கூறினார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், சங்கர் சிமெண்ட் நடத்தும் மாவட்ட அளவிலான டி.என்.பில்.எல் டி-20 கிரிக்கெட் தொடர் லீக் போட்டி, ஜுலை 19ஆம் தேதி திண்டுக்கல்லில் தொடங்குகிறது.

8 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரின் 28 லீக் போட்டிகள் திண்டுக்கல், திருநெல்வேலி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 11ஆம் தேதி கால் இறுதிப் போட்டியும், ஆகஸ்ட் 13ல் அரையிறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

டிஎன்பிஎல் தேதி

டி-20 கிரிக்கெட் தொடர்பாக ரஞ்சி கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக் கூறுகையில், "மாவட்ட அளவில் சாதனை புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இந்த தொடரில் போட்டியிடும் வீரர்கள் தேர்வு நேர்மையாக நடைபெற்றது. இதில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை", எனக் கூறினார்.

Intro:டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஜூலை 19 தொடங்குகிறது

மாவட்ட அளவில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஜுலை 19 ல் தொடங்குகிறது

சங்கர் சிமென்ட் - டி.என்.பில்.எல் நடத்தும் டி-20 கிரிக்கெட் தொடர் தொடர்ந்து 4 வது ஆண்டாக இந்த வருடம் நடைபெற உள்ளது, ஜுலை 19 ல் திண்டுக்கல்லில் தொடங்கும் டி-20 தொடர் லீக் போட்டி ஆகஸ்ட் 9 ல் முடிவடைகிறது, 8 அணிகள் போட்டியில் பங்கேற்க உள்ளன,
Body:டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஜூலை 19 தொடங்குகிறது

மாவட்ட அளவில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஜுலை 19 ல் தொடங்குகிறது

சங்கர் சிமென்ட் - டி.என்.பில்.எல் நடத்தும் டி-20 கிரிக்கெட் தொடர் தொடர்ந்து 4 வது ஆண்டாக இந்த வருடம் நடைபெற உள்ளது, ஜுலை 19 ல் திண்டுக்கல்லில் தொடங்கும் டி-20 தொடர் லீக் போட்டி ஆகஸ்ட் 9 ல் முடிவடைகிறது, 8 அணிகள் போட்டியில் பங்கேற்க உள்ளன,

லீக் போட்டிகள் திண்டுக்கல், திருநெல்வேலி, சென்னை ஆகிய இடங்களில் 28 போட்டிகளாக நடைபெறுகிறது, ஆகஸ்ட் 11 கால் இறுதி போட்டியும், ஆகஸ்ட் 13 அரை இறுதி போட்டியும் நடைபெறுகிறது, இறுதி போட்டி சென்னையில் ஆகஸ்ட் 15 ல் நடைபெறுகிறது,

டி-20 கிரிக்கெட் தொடர் தொடர்பாக மதுரையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது, ரஞ்சி கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக் கூறுகையில் "மாவட்ட அளவில் சாதனை புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒரு நல்ல வாய்ப்பு, இந்த தொடரில் போட்டியிடும் வீரர்கள் தேர்வு நேர்மையாக நடைபெற்று உள்ளது, இதில் எந்தவொரு முறைகேடுகளும் நடைபெறவில்லை" என கூறினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.