ETV Bharat / sports

மருத்துவமனையில் ’சின்ன தல’ - மீண்டு(ம்) வர ரசிகர்கள் ட்வீட்

author img

By

Published : Aug 10, 2019, 9:03 AM IST

டெல்லி: இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

suresh

இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை அணியின் ’சின்ன தல’யுமான சுரேஷ் ரெய்னா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஒரு மாதமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், தற்போது அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Mr Suresh Raina underwent a knee surgery where he had been facing discomfort for the last few months. The surgery has been successful and it will require him 4-6 week of rehab for recovery.

    We wish him a speedy recovery 🙏 pic.twitter.com/osOHnFLqpB

    — BCCI (@BCCI) August 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ரெய்னாவின் அறுவை சிகிச்சை தொடர்பாக அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதில் " சுரேஷ் ரெய்னா கடந்த சில மாதங்களாக முழங்கால் அறுவை சிகிச்சையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. 4 முதல் 6 வாரங்களில் குணமடைவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறோம்" என்று பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது.

பிசிசிஐயின் இந்த ட்வீட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், ’மீண்டு வா சின்ன தல’ என பதிவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா விரைவில் குணமடைய வேண்டும் என இந்திய ரசிகர்களும், தமிழ்நாடு ரசிகர்களும் இனையத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை அணியின் ’சின்ன தல’யுமான சுரேஷ் ரெய்னா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஒரு மாதமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், தற்போது அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Mr Suresh Raina underwent a knee surgery where he had been facing discomfort for the last few months. The surgery has been successful and it will require him 4-6 week of rehab for recovery.

    We wish him a speedy recovery 🙏 pic.twitter.com/osOHnFLqpB

    — BCCI (@BCCI) August 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ரெய்னாவின் அறுவை சிகிச்சை தொடர்பாக அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதில் " சுரேஷ் ரெய்னா கடந்த சில மாதங்களாக முழங்கால் அறுவை சிகிச்சையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. 4 முதல் 6 வாரங்களில் குணமடைவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறோம்" என்று பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது.

பிசிசிஐயின் இந்த ட்வீட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், ’மீண்டு வா சின்ன தல’ என பதிவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா விரைவில் குணமடைய வேண்டும் என இந்திய ரசிகர்களும், தமிழ்நாடு ரசிகர்களும் இனையத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

Intro:Body:

vv


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.