ETV Bharat / sports

கரோனாவை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் - ஹிட்மேன்

author img

By

Published : Mar 19, 2020, 12:05 AM IST

கரோனோ வைரஸ் பரவால் இருக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா கேட்டுகொண்டுள்ளார்.

Only way we can get back to normal is by all of us coming together, says Rohit Sharma on Covid-19 pandemic
Only way we can get back to normal is by all of us coming together, says Rohit Sharma on Covid-19 pandemic

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா (கோவிட் -19) வைரஸ் தொற்றால் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது.

கோவிட்-19 வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் சுத்தமாக இருக்குமாறு அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீர்ர ரோஹித் சர்மா, கோவிட்-19 வைரஸ் பரவால் இருக்க நாம் புத்திசாலிதனமாகச் செயல்பட வேண்டும் என ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், ”கோவிட்-19 வைரஸால் உலகம் ஸ்தம்பித்து போய் இருப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. நாம் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு தெரியப்படுத்துங்கள். இந்த இக்கட்டான தருணத்திலும் அயராது உழைக்கும் மருத்துவர்களின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டுகிறேன். அனைவரும் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் இருப்போம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வீரர்களின் பாதுகாப்பை விட அவர்களுக்கு பணமே முக்கியம்' - சாய்னா நேவால்

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா (கோவிட் -19) வைரஸ் தொற்றால் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது.

கோவிட்-19 வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் சுத்தமாக இருக்குமாறு அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீர்ர ரோஹித் சர்மா, கோவிட்-19 வைரஸ் பரவால் இருக்க நாம் புத்திசாலிதனமாகச் செயல்பட வேண்டும் என ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், ”கோவிட்-19 வைரஸால் உலகம் ஸ்தம்பித்து போய் இருப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. நாம் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு தெரியப்படுத்துங்கள். இந்த இக்கட்டான தருணத்திலும் அயராது உழைக்கும் மருத்துவர்களின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டுகிறேன். அனைவரும் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் இருப்போம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வீரர்களின் பாதுகாப்பை விட அவர்களுக்கு பணமே முக்கியம்' - சாய்னா நேவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.