ETV Bharat / sports

காயம் காரணமாக என்.சி.ஏவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரித்வி ஷா!

author img

By

Published : Jan 5, 2020, 5:27 PM IST

கர்நாடக அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியின்போது காயமடைந்த மும்பை வீரர் பிரித்வி ஷாவை பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

Prithvi Shaw
Prithvi Shaw

நடப்பு சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில், மும்பை - கர்நாடக அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பையில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 192 ரன்களும் கர்நாடக அணி 218 ரன்களும் எடுத்தன.

இதனிடையே மும்பை அணி ஃபீல்டிங் செய்தபோது ஓவர் த்ரோ சென்ற பந்தை பிடிக்க முயன்ற பிரித்வி ஷாவின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், ஆட்டத்திலிருந்து அவர் வெளியேறினார். இதையடுத்து, பிரித்வி ஷாவிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தபோது அவரது தோள்பட்டையில் பெரிய அளவிலான காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

Prithvi Shaw
பிரித்வி ஷா

இதனால், பிசிசிஐ அவரை உடனடியாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி வைக்குமாறு மும்பை அணிக்கு மின்னஞ்சல் அனுப்பியது. அதன்படி, சிகிச்சைக்காக பிரித்வி ஷா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு உடனடியாக விரைந்துள்ளார்.

முன்னதாக, ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி எட்டு மாத தடைக்குப் பின் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் வெளிப்படுத்திய அதே ஃபார்முடன் ரஞ்சி போட்டிகளிலும் விளையாடிவருகிறார். குறிப்பாக, பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் ரஞ்சி போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

இதன் பலனாக, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியா ஏ அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், இந்தத் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோலியின் உருவப்படத்தை பழைய மொபைல் போன்களால் செதுக்கிய ரசிகர்!

நடப்பு சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில், மும்பை - கர்நாடக அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பையில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 192 ரன்களும் கர்நாடக அணி 218 ரன்களும் எடுத்தன.

இதனிடையே மும்பை அணி ஃபீல்டிங் செய்தபோது ஓவர் த்ரோ சென்ற பந்தை பிடிக்க முயன்ற பிரித்வி ஷாவின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், ஆட்டத்திலிருந்து அவர் வெளியேறினார். இதையடுத்து, பிரித்வி ஷாவிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தபோது அவரது தோள்பட்டையில் பெரிய அளவிலான காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

Prithvi Shaw
பிரித்வி ஷா

இதனால், பிசிசிஐ அவரை உடனடியாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி வைக்குமாறு மும்பை அணிக்கு மின்னஞ்சல் அனுப்பியது. அதன்படி, சிகிச்சைக்காக பிரித்வி ஷா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு உடனடியாக விரைந்துள்ளார்.

முன்னதாக, ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி எட்டு மாத தடைக்குப் பின் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் வெளிப்படுத்திய அதே ஃபார்முடன் ரஞ்சி போட்டிகளிலும் விளையாடிவருகிறார். குறிப்பாக, பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் ரஞ்சி போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

இதன் பலனாக, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியா ஏ அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், இந்தத் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோலியின் உருவப்படத்தை பழைய மொபைல் போன்களால் செதுக்கிய ரசிகர்!

Intro:Body:

Mumbai: The Board of Control for Cricket in India (BCCI) on Saturday has sent Prithvi Shaw to the National Cricket Academy for an assessment of his shoulder injury. The young Mumbai batsman sustained an injury while trying to stop an overthrow on Friday. Later, he neither fielded nor came in to bat during Mumbai's ongoing Ranji Trophy tie against Karnataka. 

He later flew to Bengaluru. According to reports, Shaw has a labral tear on his left shoulder. 

The injury scare comes just a week ahead of India A's tour of New Zealand. Shaw has been named in both India A squads for the tour and the team is set to leave on January 10. However, with the recent development, his going on tour seems to be doubtful. 

Earlier on Friday, the 20-year-old batsman underwent an MRI scan in the presence of Mumbai's physio. 

After the incident, Mumbai skipper Suryakumar Yadav had said: "He (Shaw) looks better. Looking at him on the ground, it was not looking good but now I think he is looking good. Later on I will get to know from the physio on what exactly the situation is (with regard to him)." 

Mumbai were 109/5 in their second innings at the close of play on Saturday with Sarfaraz Khan batting on 53. Mumbai had earlier managed to post 194 runs in their first essay following which Karnataka responded with 218 runs before being bowled out. 

Mumbai now has a small 85-run lead with two days of play left.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.