ETV Bharat / sitara

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட யோகி பாபு

சென்னை: நடிகர் யோகி பாபு இன்று(ஜூன் 14) கரோனா தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திக்கொண்டார்.

author img

By

Published : Jun 14, 2021, 2:06 PM IST

யோகிபாபு
யோகிபாபு

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைவாகப் பதிவாகிறது. இதற்கிடையில் மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இருப்பினும் தடுப்பூசி குறித்து தவறான வதந்திகள் பரவுவதால் மக்கள் அதனைத் தவிர்க்கின்றனர். இதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைத் துறையினர், அரசியல் கட்சியினர் பலரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்கள் வெளியிட்டுவருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் யோகி பாபு இன்று (ஜூன் 14) சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திக்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: என்னது சாக்‌ஷிக்கு கல்யாணம் ஆயிடுச்சா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைவாகப் பதிவாகிறது. இதற்கிடையில் மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இருப்பினும் தடுப்பூசி குறித்து தவறான வதந்திகள் பரவுவதால் மக்கள் அதனைத் தவிர்க்கின்றனர். இதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைத் துறையினர், அரசியல் கட்சியினர் பலரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்கள் வெளியிட்டுவருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் யோகி பாபு இன்று (ஜூன் 14) சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திக்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: என்னது சாக்‌ஷிக்கு கல்யாணம் ஆயிடுச்சா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.