ETV Bharat / sitara

சமந்தா புராணம் பாடியவரால் காண்டான நடிகர் நாகசைதன்யா: வைரலாகும் வீடியோ

author img

By

Published : Mar 22, 2019, 1:35 PM IST

நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது சமந்தா புராணம் பாடியவரை நாகசைதன்யா கண்டித்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

சமந்தா

நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா-சமந்தா ஜோடி இணைந்து நடித்துள்ள படம் 'மஜ்லி'. இந்தப் படம் தற்போது திரையிட தயாராக உள்ளது. காதல் வாழ்வியல் குறித்துக் கூறவரும் இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் ஏப்ரல் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் #askchaysam என்ற ஹேஷ்டேக்உருவாக்கிகாதல் மற்றும் உறவுகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஏராளமான கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு நட்சத்திர தம்பதிகளான நாகசைதன்யா மற்றும் சமந்தாஆகிய இருவரும் பதிலளித்தனர்.

அப்போது ஒரு பெண் தன் கணவர் குறித்து கேட்ட கேள்விக்கு, நாகசைதன்யா அளித்த பதில் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கேள்வி: என்னுடைய கணவன் எப்போதும் சமந்தா புராணம் பாடுகிறார். சமந்தாவை அவர் மறக்க என்ன வேண்டும்?

  • நாகசைதன்யாவின் பதில்: உங்கள் கணவனிடம் என்னை வந்து சந்திக்குமாறு சொல்லுங்கள்... என்னை சந்தித்தப் பிறகு அவருக்கு என்ன ஆனது என்று என்னிடம் கேட்கக் கூடாது.

நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா-சமந்தா ஜோடி இணைந்து நடித்துள்ள படம் 'மஜ்லி'. இந்தப் படம் தற்போது திரையிட தயாராக உள்ளது. காதல் வாழ்வியல் குறித்துக் கூறவரும் இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் ஏப்ரல் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் #askchaysam என்ற ஹேஷ்டேக்உருவாக்கிகாதல் மற்றும் உறவுகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஏராளமான கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு நட்சத்திர தம்பதிகளான நாகசைதன்யா மற்றும் சமந்தாஆகிய இருவரும் பதிலளித்தனர்.

அப்போது ஒரு பெண் தன் கணவர் குறித்து கேட்ட கேள்விக்கு, நாகசைதன்யா அளித்த பதில் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கேள்வி: என்னுடைய கணவன் எப்போதும் சமந்தா புராணம் பாடுகிறார். சமந்தாவை அவர் மறக்க என்ன வேண்டும்?

  • நாகசைதன்யாவின் பதில்: உங்கள் கணவனிடம் என்னை வந்து சந்திக்குமாறு சொல்லுங்கள்... என்னை சந்தித்தப் பிறகு அவருக்கு என்ன ஆனது என்று என்னிடம் கேட்கக் கூடாது.
சமந்தா புராணம் பாடிய வரை கண்டித்த நடிகர் நாகசைதன்யா ட்விட்டரில் வைரலாகும் வீடியோ

நட்சத்திர தம்பதிகளான நாகசைதன்யா - சம்ந்தா ஜோடி இணைந்து நடித்துள்ள படம் ‘மஜ்லி இந்த படம் தற்போது திரையிட தயாராக உள்ள நிலையில்.

காதல் மற்றும் காதலால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் உளவியல்  சிக்கல்கள் பேசும் திரைப்படமாக ‘மஜ்லி’ உருவாக்கியுள்ளதாக  கூறப்படுகிறது. காதல் வாழ்வியலை குறித்து கூற வரும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ஏப்ரல் 5-ம் தேதி  உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. .இந்நிலையில்,   நாகசைதன்யா மற்றும் சமந்தா  ஆகிய இருவரும்
#askchaysam என்ற ஹேஷ்டேக்  உருவாக்கி  காதல் மற்றும் உறவுகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கத்  இருப்பதாக  ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தனர். தொடர்ந்து ஏராளமான கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு நட்சத்திர தம்பதிகளான நாகசைதன்யா மற்றும் சமந்தா  ஆகிய இருவரும் பதிலளித்தனர் அப்போது

ஒரு பெண் தன் கணவர் குறித்து கேட்ட கேள்விக்கு நாகசைதன்யா அளித்த பதில் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது அந்த கேள்வி
 தன்னுடைய கணவர் எப்போதும் சமந்தா புராணம் பாடுவதாகவும் சமந்தாவை மறக்கச் செய்ய என்ன வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இக்கேள்வி  ‘பொசஸிவ்’ வான நடிகர் நாகசைதன்யா, அந்தப் பெண்ணின் கணவரை தன்னை வந்து சந்திக்கச் சொல்லுமாறும் கேட்டுக்கொண்டார் தன்னை சந்தித்த பின்  அவருக்கு என்ன ஆனது என்று தன்னிடம் கேட்கக்கூடாது என்று  கூறினார்.




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.