ETV Bharat / sitara

என்னடா இது 'காஞ்சனா 3' நடிகைக்கு இப்படி ஒரு சோதனை

author img

By

Published : Apr 25, 2019, 12:17 PM IST

‘காஞ்சனா 3’ படத்தில் பணியாற்றிய நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகைப்பட கலைஞர் ரூபேஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

poster

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் “காஞ்சனா 3”. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜானே கட்டாரியா என்பவரும் பணியாற்றியுள்ளார். மாடலிங் துறையில் இருக்கும் இவர் டான்ஸர், புகைப்படக் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர்.

இவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி நடிப்பு கற்றுக்கொடுத்து வருகிறார். இந்த சூழலில் ஜானேவிற்கு சமூக வலைதளம் மூலம் ரூபேஷ் குமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாகவும் கூறி பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார்.

தொடர்ந்து ரூபேஷ் குமார், ஜானே கட்டாரியாவுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதற்கு ஜானே கட்டாரியா இணங்க மறுத்ததால், அவரது புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜானே கட்டாரியா இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் ரூபேஷ் குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் “காஞ்சனா 3”. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜானே கட்டாரியா என்பவரும் பணியாற்றியுள்ளார். மாடலிங் துறையில் இருக்கும் இவர் டான்ஸர், புகைப்படக் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர்.

இவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி நடிப்பு கற்றுக்கொடுத்து வருகிறார். இந்த சூழலில் ஜானேவிற்கு சமூக வலைதளம் மூலம் ரூபேஷ் குமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாகவும் கூறி பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார்.

தொடர்ந்து ரூபேஷ் குமார், ஜானே கட்டாரியாவுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதற்கு ஜானே கட்டாரியா இணங்க மறுத்ததால், அவரது புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜானே கட்டாரியா இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் ரூபேஷ் குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Intro:Body:

The recently released 'Kanchana 3' starring Raghava Lawrence, Oviya, Vedhika and Nikki Tamboli has become a resounding hit according to Sun Pictures who estimated an opening of 90 Crores at the worldwide box office.



In the meantime one of the heroines of the film Ri Djavi Alexander has lodged a police complaint against a photographer Roopesh Kumar for sexual harassment.  Ri Djavi Alexander a Russian model and actress lives with her husband and children in MRC Nagar Chennai and takes on acting and modeling assignments.  In the complaint it is said that one Roopesh Kumar claiming to get her acting chances has done a hot photo shoot with her and later blackmailed her that if she did not agree to sleep with him he would morph her images and release them on the internet.



The police have investigated and found that Roopesh Kumar had indeed indulged in sexual harassment and blackmail and have arrested and lodged him at the Puzhal jail.  Ri Djavi Alexander acted as Rosie the pair of the character Kaali played by Raghava Lawrence in the flashback of 'Kanchana 3'.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.