ETV Bharat / sitara

தெலங்கானா என்கவுன்டருக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து

author img

By

Published : Dec 7, 2019, 5:15 PM IST

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை என்கவுன்டர் செய்த தெலங்கானா காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டினர்.

ajith fans stick poster appreciating Telangana encounter
ajith fans stick poster appreciating Telangana encounter

தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர் உள்பட நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில் காவலர்களிடமிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முயன்றபோது தெலங்கானா காவல் துறையினர் நான்கு பேரையும் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே என்கவுன்டர் செய்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. காவல் துறையினரின் இந்தச் செயலுக்கு பெரும்பான்மையானோர் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில் என்கவுன்டர் செய்த காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை மாநகர் முழுவதும் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


இதையும் படிங்க: 'ராட்சசனுக்காக' விருது பெற்ற ஜிப்ரான்

தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர் உள்பட நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில் காவலர்களிடமிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முயன்றபோது தெலங்கானா காவல் துறையினர் நான்கு பேரையும் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே என்கவுன்டர் செய்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. காவல் துறையினரின் இந்தச் செயலுக்கு பெரும்பான்மையானோர் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில் என்கவுன்டர் செய்த காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை மாநகர் முழுவதும் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


இதையும் படிங்க: 'ராட்சசனுக்காக' விருது பெற்ற ஜிப்ரான்

Intro:*தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை என்கவுண்டர் செய்த தெலுங்கானா காவல்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய அஜித் ரசிகர்கள்*Body:*தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை என்கவுண்டர் செய்த தெலுங்கானா காவல்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய அஜித் ரசிகர்கள்*

தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காவலர்களிடம் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க முயன்றபோது தெலுங்கானா காவல்துறையினர் நான்கு பேரையும் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே என்கவுண்டர் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, தெலுங்கான போலீசாரின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில் மதுரையில் அஜீத் ரசிகர்கள் சார்பாக ஹைதராபாத் அருகே நடந்த என்கவுண்டருக்கும், குற்றவாளிகளை சுட்டுக்கொன்ற காவல்துறைக்கும் வாழ்த்து தெரிவித்து மதுரை மாநகர் முழுவதும் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.