ETV Bharat / jagte-raho

சூளைமேட்டில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு: திருடர்கள் கைவரிசை - சூளைமேட்டில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை

சென்னை: சூளைமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் 16 சவரன் நகைகள், 42 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடப்பட்ட சம்பவம் அங்குள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chollaimedu robbery
author img

By

Published : Aug 13, 2019, 11:45 AM IST

சென்னை சூளைமேடு பகுதி பத்மநாபா நகரில் உள்ள அம்மன் தெருவில் மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் சுமார் 13 குடும்பங்கள் வசித்துவருகின்றன.

இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பில் வசிப்பவர்கள் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட திருடர்கள், ஆளில்லாத குறிப்பிட்ட சில வீடுகளின் பூட்டை உடைத்து அங்கிருந்து நகைகள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வீடுகளின் உரிமையாளர்கள் அங்குவந்து பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சூளைமேட்டில் திருட்டு

தகவலின்பேரில் அங்கு விரைந்துவந்த சூளைமேடு காவல் துறையினர் வழக்குப்பதிந்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

திருடர்கள் திருடிய பொருட்கள் விவரம் கீழே அட்டவணையில்...

உரிமையாளர்களின் பெயர் தங்க நகைகள் (சவரனில்) ரூபாய்
வாசு 13 14,000
சிவக்குமார் 3 20,000
குமார் - 8,000
மொத்தம் 16 சவரன் 42,000

சென்னை சூளைமேடு பகுதி பத்மநாபா நகரில் உள்ள அம்மன் தெருவில் மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் சுமார் 13 குடும்பங்கள் வசித்துவருகின்றன.

இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பில் வசிப்பவர்கள் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட திருடர்கள், ஆளில்லாத குறிப்பிட்ட சில வீடுகளின் பூட்டை உடைத்து அங்கிருந்து நகைகள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வீடுகளின் உரிமையாளர்கள் அங்குவந்து பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சூளைமேட்டில் திருட்டு

தகவலின்பேரில் அங்கு விரைந்துவந்த சூளைமேடு காவல் துறையினர் வழக்குப்பதிந்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

திருடர்கள் திருடிய பொருட்கள் விவரம் கீழே அட்டவணையில்...

உரிமையாளர்களின் பெயர் தங்க நகைகள் (சவரனில்) ரூபாய்
வாசு 13 14,000
சிவக்குமார் 3 20,000
குமார் - 8,000
மொத்தம் 16 சவரன் 42,000
Intro:Body:பட்டப்பகலில் அடுத்தடுத்து 3 வீடுகளில்
16 சவரன் நகை, 42 ஆயிரம் கொள்ளை..


சென்னை சூளைமேடு பகுதி பத்மநாபா நகரில் உள்ள அம்மன் தெருவில் மூன்று அடுக்கு கட்டிடம் ஒன்று உள்ளது. இதில் சுமார் 13 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை குடியிருப்பில் வசிப்பவர்கள் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் இதனை அறிந்த கொள்ளையர்கள் நபர்கள் இல்லாத வீட்டை மட்டும் குறிவைத்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நபரிடம் தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் தகவலறிந்து சென்று பார்க்கும்போது வாசு என்பவர் வீட்டில் 13 சவரன், 14 ஆயிரம் ரொக்கம் கொள்ளை..
சிவக்குமார் என்பவர் வீட்டில் 3 சவரன் , 20 ஆயிரம் ரொக்கம், குமார் வீட்டில் 8 ஆயிரம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

பின்னர் இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சூளைமேடு போலிசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.