ETV Bharat / jagte-raho

சிசிடிவியில் பதிவான திருட்டு காட்சிகள் இணையத்தில் வைரல்! - சிசிடிவியில் பதிவான திருட்டு காட்சிகள் இணையத்தில் வைரல்!

கன்னியாகுமரி: ரப்பர் ஷீட் கடையில் இளைஞர் ஒருவர் பணம் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

cctv fooage
author img

By

Published : Aug 26, 2019, 4:27 PM IST

கன்னியாகுமரி அடுத்த திருவரம்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி. இவர் இப்பகுதியில் ரப்பர் ஷீட் விற்பனை செய்யும் கடையை நடத்திவருகிறார். இந்நிலையில், கண்மணி மதிய உணவுக்காக வெளியே சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் கடையின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி அக்கம் பக்கத்தில் நோட்டமிட்டு, பின்னர் சாலையில் யாரும் இல்லாத சமயம் பார்த்து ஷட்டரை திறந்து கடையினுள் நுழைந்தார். இதனையடுத்து கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றுவிட்டார்.

Theft CCTV footage in kanniyakumari சிசிடிவியில் பதிவான திருட்டு காட்சிகள் இணையத்தில் வைரல்!  கன்னியாகுமரி
இளைஞர் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள்

கடைக்கு திரும்பிய கண்மணி, கல்லாப் பெட்டியில் இருந்த ஒரு லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து சிசிடிவி காட்சியை பார்த்தபோது இளைஞர் ஒருவர் பணத்தை திருடியது தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

இதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இளைஞர் பைக்கில் வந்து நோட்டமிட்ட பின்னர் கடைக்குள் புகுந்து பணத்தை திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கன்னியாகுமரி அடுத்த திருவரம்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி. இவர் இப்பகுதியில் ரப்பர் ஷீட் விற்பனை செய்யும் கடையை நடத்திவருகிறார். இந்நிலையில், கண்மணி மதிய உணவுக்காக வெளியே சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் கடையின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி அக்கம் பக்கத்தில் நோட்டமிட்டு, பின்னர் சாலையில் யாரும் இல்லாத சமயம் பார்த்து ஷட்டரை திறந்து கடையினுள் நுழைந்தார். இதனையடுத்து கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றுவிட்டார்.

Theft CCTV footage in kanniyakumari சிசிடிவியில் பதிவான திருட்டு காட்சிகள் இணையத்தில் வைரல்!  கன்னியாகுமரி
இளைஞர் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள்

கடைக்கு திரும்பிய கண்மணி, கல்லாப் பெட்டியில் இருந்த ஒரு லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து சிசிடிவி காட்சியை பார்த்தபோது இளைஞர் ஒருவர் பணத்தை திருடியது தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

இதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இளைஞர் பைக்கில் வந்து நோட்டமிட்ட பின்னர் கடைக்குள் புகுந்து பணத்தை திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் திருவட்டார் அருகே திருவரம்பு பகுதியில் ரப்பர் ஷீட் கடையில் இளைஞர் ஒருவர் பணம் திருடிய சம்பவம் கடையில் உள்ள சிசிடிவியில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Body:குமரி மாவட்டம் திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் கண்மணி. இவர் அதேபகுதியில் ரப்பர் ஷீட் வாங்கி விற்பனைச் செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் மதியம் வெளியே சென்றுருந்த நேரம் பார்த்து, டிப்டாப் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கடையின் ஷட்டரை திறந்து கல்லாப் பெட்டியில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை திருடி செல்கிறார்.

பின்னர், கடைக்கு திரும்பிய கண்மணி பணத்தை காணத்தால் சி.சி.டிவி காட்சியை பார்க்கும் போது இளைஞர் ஒருவர் திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் சி.சி.டிவி கட்சிகளைக்கொண்டு திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இளைஞர் பைக்கில் வந்து நோட்டமிடும் பின்னர் கடைக்குள் புகுந்து பணத்தை திருடி மீண்டும் பைக்கில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.