ETV Bharat / jagte-raho

பள்ளி மாணவர்கள் மோதல் விவாகாரம்; இழப்பீடு வழங்கக்கோரி ஆட்சியரிடம் தாய் மனு! - மறவர்பட்டி

மதுரை: பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் முதுகில் கத்தியால் கிழிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி தாய்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Madurai School Students Fighting Issue
author img

By

Published : Oct 15, 2019, 8:18 AM IST

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மகா ஈஸ்வரன், சரவணக்குமார் என்ற இரு மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில், சரவணனுக்கும், மகா ஈஸ்வரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, சரவணக்குமாரை மகா ஈஸ்வரன் சாதியைக் கூறி முதுகில் கத்தியால் கிழித்துள்ளார். அதில், சரவணக்குமார் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து சரவணக்குமாரின் தாய் இராசாத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இராசாத்தி, ‘நாங்கள் பாலமேடு மறவர்பட்டி காலனியில் வசித்து வருகிறோம். அங்கு சிறு சிறு சாதி தகராறுகள் நடந்துவந்த நிலையில், பள்ளிக்கு சென்ற எனது மகனின் புத்தகப்பையை மகா ஈஸ்வரன் மறைத்து வைத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தாய் இராசாத்தி

அதனைத் திரும்பக் கேட்டதற்காக சரவணக்குமாரை மகா ஈஸ்வரன் சாதியைக் கூறி கத்தியால் முதுகில் கிழித்து இரத்தக்காயத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்ததால் மகா ஈஸ்வரன் குடும்பத்தினர் தனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்று கூறினார். தொடர்ந்து இராசாத்தி கூறுகையில், என் மகனுக்கு நடந்ததுபோல் வேறு எந்தவொரு மாணவனுக்கும் நடக்ககூடாது’ என்று தெரிவித்தார்.

மேலும், தனது மகனுக்கு ஏற்பட்ட அநீதிக்கு, உரிய இழப்பீடு வழங்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு கொடுத்துள்ளதாக இராசாத்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிளேடால் கிழிக்கப்பட்ட பள்ளி மாணவரின் முதுகு... மீண்டும் தலையெடுக்கும் சாதியம்?

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மகா ஈஸ்வரன், சரவணக்குமார் என்ற இரு மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில், சரவணனுக்கும், மகா ஈஸ்வரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, சரவணக்குமாரை மகா ஈஸ்வரன் சாதியைக் கூறி முதுகில் கத்தியால் கிழித்துள்ளார். அதில், சரவணக்குமார் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து சரவணக்குமாரின் தாய் இராசாத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இராசாத்தி, ‘நாங்கள் பாலமேடு மறவர்பட்டி காலனியில் வசித்து வருகிறோம். அங்கு சிறு சிறு சாதி தகராறுகள் நடந்துவந்த நிலையில், பள்ளிக்கு சென்ற எனது மகனின் புத்தகப்பையை மகா ஈஸ்வரன் மறைத்து வைத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தாய் இராசாத்தி

அதனைத் திரும்பக் கேட்டதற்காக சரவணக்குமாரை மகா ஈஸ்வரன் சாதியைக் கூறி கத்தியால் முதுகில் கிழித்து இரத்தக்காயத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்ததால் மகா ஈஸ்வரன் குடும்பத்தினர் தனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்று கூறினார். தொடர்ந்து இராசாத்தி கூறுகையில், என் மகனுக்கு நடந்ததுபோல் வேறு எந்தவொரு மாணவனுக்கும் நடக்ககூடாது’ என்று தெரிவித்தார்.

மேலும், தனது மகனுக்கு ஏற்பட்ட அநீதிக்கு, உரிய இழப்பீடு வழங்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு கொடுத்துள்ளதாக இராசாத்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிளேடால் கிழிக்கப்பட்ட பள்ளி மாணவரின் முதுகு... மீண்டும் தலையெடுக்கும் சாதியம்?

Intro:மதுரையில் பள்ளி மாணவர் மோதல் விவகாரத்தில் முதுகில் கத்தியால் கிழிக்கப்பட்ட மாணவன் சரவணக்குமாருக்கு பாதுகாப்பு மற்றும் உரிய இழப்பீடு வழங்கக்கோரி தாய் ராசாத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.Body:மதுரையில் பள்ளி மாணவர் மோதல் விவகாரத்தில் முதுகில் கத்தியால் கிழிக்கப்பட்ட மாணவன் சரவணக்குமாருக்கு பாதுகாப்பு மற்றும் உரிய இழப்பீடு வழங்கக்கோரி தாய் ராசாத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை அருகே பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் மகாஈஸ்வரன் பிளேடால் கிழித்ததால் சக மாணவன் சரவணக்குமார் காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புத்தக பையை மற்றொரு மாணவன் பள்ளி வகுப்பறைக்குள் மறைத்து வைத்து விளையாடியதால் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது...

இவ்விவகாரம் தொடர்பாக தாய் இராத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அதனையடுத்து பேட்டியளித்த அவர் கூறியது,

தங்கள் பகுதியான பாலமேடு மறவர்பட்டி காலனியில் சிறு சிறு பிரச்சனைகள் நடந்துவந்த நிலையில், பள்ளிக்கு சென்ற எனது மகனை ஒளித்து வைத்த புத்தகப்பையை திரும்பி கேட்டதற்காக பிளேடால் முதுகில் இரத்தக்காயத்தை ஏற்படுத்தி உள்ளனர் என்றும் தெரிவித்தார். காவல்துறையில் புகார் அளித்ததால் மாணவன் மகாஈஸ்வரன் குடும்பத்தினர் தனக்கு அச்சுறுத்தல் அளித்து வருவதாகவும், ஊருக்குள் நடமாட முடியாது, தண்ணீர்பிடிக்க முடியாது என அச்சுறுத்துவதாகவும் கூறுகிறார். என் மகனைப்போல வேறு ஒரு மாணவனுக்கு இதுபோல நடக்ககூடாது என்றும் தெரிவித்தார்.

தனது மகனுக்கு உரிய இழப்பீடு வழங்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மனு கொடுத்துள்ளதாகவும் தாய் இராசாத்தி தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.