ETV Bharat / international

கரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் 832 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Mar 28, 2020, 5:32 PM IST

மாட்ரிட்: கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 832 பேர் உயிரிழந்தனர்.

Spain counts 832 deaths in 24 hours as toll surges to 5,690
Spain counts 832 deaths in 24 hours as toll surges to 5,690

சீனாவின் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா (கோவிட் -19) வைரஸின் தாக்கம் அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, மருத்துவத் துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஈரான், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கூட இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிலும் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயினில்தான் கோவிட் -19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று (மார்ச் 27) ஒரே நாளில் மட்டும் அங்கு 832 பேர் இந்த வைரஸால் உயிரிழந்தனர். இதனால் ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,690ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா (கோவிட் -19) வைரஸின் தாக்கம் அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, மருத்துவத் துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஈரான், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கூட இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிலும் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயினில்தான் கோவிட் -19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று (மார்ச் 27) ஒரே நாளில் மட்டும் அங்கு 832 பேர் இந்த வைரஸால் உயிரிழந்தனர். இதனால் ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,690ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விமான சேவை ரத்து; ஸ்பெயினில் தவிக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.