ETV Bharat / international

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேக்கு 50 வாரங்கள் சிறை!

author img

By

Published : May 1, 2019, 10:34 PM IST

லண்டன்: பிணை நிபந்தனைகளை மீறியதாக விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜுலியன் அசான்ஞ்சே

அமெரிக்க உளவுத்துறை உலக நாடுகளை ரகசியமாக வேவு பார்த்ததை, 2010ஆம் ஆண்டு, பொதுதளத்தில் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே.

அரசு ரகசியங்களை வெளியிட்டதால் கடுங்கோபம் அடைந்த அமெரிக்கா அவரை வலைவீசி தேடியது. இதனால், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பியோடினார் ஜுலியன் அசாஞ்சே. அங்குள்ள காவல்துறையிடம் சரணடைந்து அவர் பிணையில் விடுவிக்கப்படார். இதனிடையே, சுவீடனில் அசாஞ்சேக்கு எதிராக நடைபெற்றுவந்த பாலியல் வழக்கு தொடர்பாக, அவரை நாடு கடத்தவேண்டும் என பிரிட்டனிடம் அந்நாடு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், எங்கு தன்னை நாடு கடத்திவிடுவார்களோ என்ற பயத்தில் லண்டலில் உள்ள ஈகுவேடார் நாட்டு தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சம் புகுந்தார். இதனால், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த பிணை நிபந்தனைகளை மீறியுள்ளார். இதுதொடர்பாக லண்டலில் நடைபெற்று வந்த வழக்கில், பிணை நிபந்தனைகளை மீறியதாக ஜுலியன் அசாஞ்சேவுக்கு 55 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சவுத் வார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 11ஆம் தேதி, ஈகுவடோரன் தூதரகத்தில் வைத்து அசான்ஞ்சேவை பிரிட்டன் காவல் துறை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க உளவுத்துறை உலக நாடுகளை ரகசியமாக வேவு பார்த்ததை, 2010ஆம் ஆண்டு, பொதுதளத்தில் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே.

அரசு ரகசியங்களை வெளியிட்டதால் கடுங்கோபம் அடைந்த அமெரிக்கா அவரை வலைவீசி தேடியது. இதனால், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பியோடினார் ஜுலியன் அசாஞ்சே. அங்குள்ள காவல்துறையிடம் சரணடைந்து அவர் பிணையில் விடுவிக்கப்படார். இதனிடையே, சுவீடனில் அசாஞ்சேக்கு எதிராக நடைபெற்றுவந்த பாலியல் வழக்கு தொடர்பாக, அவரை நாடு கடத்தவேண்டும் என பிரிட்டனிடம் அந்நாடு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், எங்கு தன்னை நாடு கடத்திவிடுவார்களோ என்ற பயத்தில் லண்டலில் உள்ள ஈகுவேடார் நாட்டு தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சம் புகுந்தார். இதனால், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த பிணை நிபந்தனைகளை மீறியுள்ளார். இதுதொடர்பாக லண்டலில் நடைபெற்று வந்த வழக்கில், பிணை நிபந்தனைகளை மீறியதாக ஜுலியன் அசாஞ்சேவுக்கு 55 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சவுத் வார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 11ஆம் தேதி, ஈகுவடோரன் தூதரகத்தில் வைத்து அசான்ஞ்சேவை பிரிட்டன் காவல் துறை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.