ETV Bharat / international

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போர்க்கொடி தூக்கிய ராஜஸ்தான் எம்.எல்.ஏ

author img

By

Published : Dec 23, 2019, 11:44 AM IST

கான்பெரா: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ அஜ்பி அலி ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தினார்.

caa PROTEST AUSTRALIA
caa PROTEST AUSTRALIA

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ வஜிப் அலி தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று (டிச. 22) போராட்டம் நடைபெற்றது. மெர்போர்னில் உள்ள இஸ்லாமியர்களை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு (NRC)க்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மெல்போர்ன் நகரில் நடந்த போராட்டம்

போராட்டத்தின் போது, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த வஜ்பி அலி, இதை வைத்துக்கொண்டு மோடி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாகவும், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க : காவல் துறை உத்தரவை மீறி திமுக போராட்டம் நடத்தினால் அதனைப் பதிவு செய்ய வேண்டும்: நீதிமன்றம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ வஜிப் அலி தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று (டிச. 22) போராட்டம் நடைபெற்றது. மெர்போர்னில் உள்ள இஸ்லாமியர்களை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு (NRC)க்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மெல்போர்ன் நகரில் நடந்த போராட்டம்

போராட்டத்தின் போது, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த வஜ்பி அலி, இதை வைத்துக்கொண்டு மோடி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாகவும், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க : காவல் துறை உத்தரவை மீறி திமுக போராட்டம் நடத்தினால் அதனைப் பதிவு செய்ய வேண்டும்: நீதிமன்றம்!

Intro:सीएए व् एनआरसी का ऑस्ट्रलिया में विरोध / भरतपुर के बसपा विधायक के नेतृत्व में हुआ विरोधBody:भरतपुर_22-12-2019
एंकर - CAA और NRC के विरोध के स्वर अब भारत के अलावा ऑस्ट्रेलिया तक जा पहुंचा है। आज मेलबोर्न में मुस्लिम समुदाय के लोग भारी तादाद में एकजुट हुए और विरोध प्रदर्शन किया जिनका नेतृत्व वाजिब अली ने किया। वाजिब अली भरतपुर में नगर विधानसभा सीट से विधायक है जो जिले के मेवात क्षेत्र के निवासी है और ऑस्ट्रलिया में उनका बिज़नेस चलता है |
नगर से बसपा विधायक वाजिब अली ने आज सुबह ऑस्ट्रलिया के मेलबोर्न में मुस्लिम समुदाय के लोगों को इकठ्ठा किया था जहाँ उन्होंने सभी को भाजपा सरकार द्वारा जारी किये गए CAA और NRC के बिल के बारे में बताया और इन बिलों का जमकर विरोध किया।
भीड़ को सम्बोधित करते हुए विधायक वाजिब अली ने कहा की भाजपा सरकार ने संबिधान का दुरूपयोग किया है। और सरकार के इस एक्ट ने मुस्लिमों को रिजेक्ट किया है। जबकि हम संबिधान में विश्वास करते है। यहाँ आज वोट बैंक की राजनीति चल रही है। आज देश में मुस्लिम अल्पसंख्यक है लेकिन इस क़ानून के बाद अब सभी को अपनी नागरिकता का प्रूफ देना पड़ेगा जो गलत है...Conclusion:CAA और NRC बिल का विरोध अब ऑस्ट्रेलिया तक पहुँच गया है। जिले की नगर विधानसभा सीट से विधायक वाजिव अली ने ऑस्ट्रेलिया के मेलबॉर्न में विरोध प्रदर्शन किया।
स्पीच - वाजिब अली,बसपा विधायक,नगर,भरतपुर
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.