ETV Bharat / international

நேபாளம்: இந்தியத் தூதரகத்தில் காந்தி சிலை திறப்பு!

author img

By

Published : Oct 2, 2019, 11:58 PM IST

காட்மாண்டு: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது.

indina embassy nepal

மாகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி, நேபாள தலைநகர் காட்மாண்டுவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் சார்பாக காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அங்கு ஊர்வலம் நடைபெற்றது.

இதையடுத்து, இந்தியத் தலைமை தூதர் மன்ஜீவ் சிங் தலைமை தாங்கி நிகழ்ச்சியில் காந்தியடிகளின் சிலை திறக்கப்பட்டது.

இதேபோன்று உலகம் முழுவதும் காந்தியடிகளின் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க : காந்தி கண்ட தூய்மை பாரதம்...!

மாகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி, நேபாள தலைநகர் காட்மாண்டுவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் சார்பாக காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அங்கு ஊர்வலம் நடைபெற்றது.

இதையடுத்து, இந்தியத் தலைமை தூதர் மன்ஜீவ் சிங் தலைமை தாங்கி நிகழ்ச்சியில் காந்தியடிகளின் சிலை திறக்கப்பட்டது.

இதேபோன்று உலகம் முழுவதும் காந்தியடிகளின் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க : காந்தி கண்ட தூய்மை பாரதம்...!

Intro:Body:

Gandhi statue in nepal embassy


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.