ETV Bharat / international

வங்கதேசத்தை வச்சு செஞ்ச ஃபோனி புயல்! 12 பேர் சாவு

author img

By

Published : May 4, 2019, 3:36 PM IST

Updated : May 4, 2019, 3:56 PM IST

டாக்கா: வங்கதேசத்தை புரட்டிப்போட்டுள்ள ஃபோனி புயலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

12 பேர் பலி

இந்தியப் பெருங்கடலில் உருவான ஃபோனி புயல் ஆந்திராவின் சில கடலோரப் பகுதிகளையும், ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர், புரி உள்ளிட்ட நகரங்களையும் புரட்டிப்போட்டது. இதில் ஒடிசாவில் முக்கிய ரயில் நிலையங்கள், செல்போன் கோபுரங்கள், மின் கோபுரங்கள் உள்ளிட்டவை பெரும் சேதத்திற்கு உள்ளாகின.

இந்நிலையில், வங்கதேத்தை சின்னாபின்னமாக்கியுள்ள ஃபோனி புயலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமான 19 மாவட்டங்களில் நான்காயிரத்து 71 மையங்களில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, இந்த ஃபோனி புயலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடலில் உருவான ஃபோனி புயல் ஆந்திராவின் சில கடலோரப் பகுதிகளையும், ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர், புரி உள்ளிட்ட நகரங்களையும் புரட்டிப்போட்டது. இதில் ஒடிசாவில் முக்கிய ரயில் நிலையங்கள், செல்போன் கோபுரங்கள், மின் கோபுரங்கள் உள்ளிட்டவை பெரும் சேதத்திற்கு உள்ளாகின.

இந்நிலையில், வங்கதேத்தை சின்னாபின்னமாக்கியுள்ள ஃபோனி புயலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமான 19 மாவட்டங்களில் நான்காயிரத்து 71 மையங்களில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, இந்த ஃபோனி புயலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Intro:புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை விமானநிலையத்தில் பேட்டி


Body:புதுச்சேரியி முதல்வர் நாராயணசாமி சென்னை விமானநிலையத்தில் பேட்டி

தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடியில் ஜெயிப்பாரா என்பதே சந்தேகம்தான் வட மாநில மக்களை பொறுத்தவரையில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்

மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வந்ததால் விலைவாசி அதிகமானது பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை அதிகமானது வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது இந்நிலையில் நரேந்திர மோடி மீண்டும் வாய்ப்பு கேட்டு வருகிறார் மக்கள் வாய்ப்பு கொடுக்க கூடாது என்று முடிவு செய்து உள்ளனர் காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றிபெறும் என தெரிவித்தார்

மேலும் நரேந்திர மோடி அரசு முடிக்கிய திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்படும் வட மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் கலந்து பேசும் போது வியாபாரிகள் விவசாயிகள் அரசு ஊழியர்கள் சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மீனவ சமுதாயம் உள்ளிட்டோர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மாற்றத்தை எதிர்பார்த்து வருவதாகவும் தெரிவித்தனர்

நீட் தேர்வால் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது மதிப்பின் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்பும் வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்குவோம் தமிழகம் புதுச்சேரியில் மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்து எறிந்து இருக்கிறார் மோடி மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்

புதுச்சேரியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை புதிதாக போர் போடுவதற்கு தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசிக்கப்பட்டது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தாமதம் ஆகிறது

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு அனுமதி வேண்டும் கிரண் பேடி அவரது சொந்த செலவில் மட்டும் மேல்முறையீடு செய்ய அதிகாரம் உண்டு துணைநிலை ஆளுநர் அரசின் அனுமதி இல்லாமல் மேல்முறையீடு செய்ய முடியாது அதற்கான நிதியை அமைச்சரவை ஒதுக்காது


Conclusion:இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு கூறினார்
Last Updated : May 4, 2019, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.