ETV Bharat / international

இந்தியக் கடற்படைக்கு 13 எம்.கே - 45 ரகத் துப்பாகிகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்! - america naval guns

வாஷிங்கடன்: ரூ. 1 பில்லியன் மதிப்புள்ள எம்.கே - 45 என்னும் நவீன ரகத் துப்பாக்கிகளை இந்திய கடற்படைக்கு வழங்க அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை ஒப்புதல் அளித்துள்ளது.

author img

By

Published : Nov 21, 2019, 12:51 PM IST

இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (US Defence Security Cooperation Agency) செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியக் கடற்படைக்கு பயன்படுத்தக்கூடிய எம்.கே - 45, 5 இன்ச்/62 காலிபர் (எம்ஓடி 4) நவீனத் துப்பாக்கிகளை, நம் நாட்டு அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் மூன்றாயிரத்து 500 டி 349 5"/54 எம்.கே - 92 (எம்ஓடி 4) தோட்டாக்கள், துப்பாக்கி சார்ந்த தொழில் நுட்பட தரவுகள், துப்பாக்கியை பயன்படுத்தத் தேவைப்படும் பயிற்சி குறித்த கோப்புகள் மற்றும் துப்பாக்கியின் இதரப் பாகங்கள் சேர்த்து அனுப்பிவைக்கப்படும்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 1 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள 13 எம்.கே ரகத் துப்பாக்கிகளை இந்தியா அமெரிக்காவிடம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.கே - 45 துப்பாக்கி வரும் நவம்பர் 19ஆம் தேதி இந்தியா வந்தடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்று திரும்பிய கொஞ்ச நாட்களிலேயே இந்த அறிவிப்பு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்வதே செய்திகள்: 'பயங்கரவாதிகளுடன் உள்ளூர் குற்றவாளிகள் உறவு அச்சுறுதல்' - அக்பரூதின் பேச்சு

இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (US Defence Security Cooperation Agency) செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியக் கடற்படைக்கு பயன்படுத்தக்கூடிய எம்.கே - 45, 5 இன்ச்/62 காலிபர் (எம்ஓடி 4) நவீனத் துப்பாக்கிகளை, நம் நாட்டு அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் மூன்றாயிரத்து 500 டி 349 5"/54 எம்.கே - 92 (எம்ஓடி 4) தோட்டாக்கள், துப்பாக்கி சார்ந்த தொழில் நுட்பட தரவுகள், துப்பாக்கியை பயன்படுத்தத் தேவைப்படும் பயிற்சி குறித்த கோப்புகள் மற்றும் துப்பாக்கியின் இதரப் பாகங்கள் சேர்த்து அனுப்பிவைக்கப்படும்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 1 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள 13 எம்.கே ரகத் துப்பாக்கிகளை இந்தியா அமெரிக்காவிடம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.கே - 45 துப்பாக்கி வரும் நவம்பர் 19ஆம் தேதி இந்தியா வந்தடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்று திரும்பிய கொஞ்ச நாட்களிலேயே இந்த அறிவிப்பு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்வதே செய்திகள்: 'பயங்கரவாதிகளுடன் உள்ளூர் குற்றவாளிகள் உறவு அச்சுறுதல்' - அக்பரூதின் பேச்சு

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.