ETV Bharat / city

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல்

author img

By

Published : Jan 18, 2020, 1:05 PM IST

வேலூர்: மாவட்ட காவல் துறை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல்,  police pongal celebration in vellore
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல்

தமிழர்களின் பாரம்பரிய கலாசார பண்பாட்டு விழாவான பொங்கல் விழாவை முன்னிட்டு வேலூர் மாட்ட காவல் துறை சார்பில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பானையில் பொங்கலிட்டு காவலர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவப் பொங்கல்

இதில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், வேலூர் காவல் இணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணண், காட்பாடி காவல் இணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

ஆளுநர் கூட்டத்தில் மம்தா பங்கேற்கமாட்டார்!

விழாவில் தமிழர்களின் பண்டைய விளையாட்டுகளான உறியடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழர்களின் பாரம்பரிய கலாசார பண்பாட்டு விழாவான பொங்கல் விழாவை முன்னிட்டு வேலூர் மாட்ட காவல் துறை சார்பில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பானையில் பொங்கலிட்டு காவலர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவப் பொங்கல்

இதில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், வேலூர் காவல் இணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணண், காட்பாடி காவல் இணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

ஆளுநர் கூட்டத்தில் மம்தா பங்கேற்கமாட்டார்!

விழாவில் தமிழர்களின் பண்டைய விளையாட்டுகளான உறியடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

Intro:Body:


வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா.

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு விழாவான பொங்கல் விழாவை முன்னிட்டு வேலூர் மாட்ட காவல் துறை சார்பில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பானையில் பொங்கலிட்டு காவலர்கள் பொங்கல் விழா கொண்டாடினர். இதில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி பிரவேஷ்குமார், வேலூர் DSP பாலாகிருஷ்ணண், காட்பாடி DSP துரைபாண்டியன், ஆய்வாளர்கள் உட்பட காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் தமிழர்களின் பண்டைய விளையாட்டுகளான உரியடித்தல், கயிற இழுத்தல், இசை நாற்காலி ஆகியவை விளையாடப்பட்டது.....Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.