ETV Bharat / city

சுஜித்தின் மீட்புப் பணிக்கு ரூ.5 லட்சம் மட்டுமே செலவு - ஆட்சியர் அறிக்கை

author img

By

Published : Oct 31, 2019, 10:36 AM IST

திருச்சி: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் மீட்புப் பணிக்கு ரூ. 5 லட்சம் மட்டுமே செலவானது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

சுஜித்தின் மீட்பு பணி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் சுஜித்தின் உடல் இறந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

sujith rescue expenses only Rs. 5 lakhs
திருச்சி மாவட்ட ஆட்சியர்

சுஜித்தை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு 11 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சுஜித் மீட்புப்பணியில் ஈடுபட்ட எல் & டி நிறுவனம் இதுவரை எந்தவித செலவுத் தொகையும் கேட்கவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கே.என்.ஆர் நிறுவனமும் எவ்வித தொகையும் வேண்டாம் என மாவட்ட நிா்வாகத்திடம் கூறிவிட்டனா்.

அனைத்து இயந்திரங்களுக்கும் மொத்தம் 5ஆயிரம் லிட்டா் டீசல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதர செலவுகள் ரூ. 5 லட்சம் மட்டுமே ஆனது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் சிறுவனை மீட்க 11 கோடி ரூபாய் செலவிட்டதாக வரும் தவறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். உண்மைக்கு புறம்பான செய்திகளை அரசுக்கு எதிராக பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்க:

ஆழ்துளைக் கிணறு விவகாரம்: அதிமுக அறிமுகப்படுத்திய செல்ஃபோன் ஆப்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் சுஜித்தின் உடல் இறந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

sujith rescue expenses only Rs. 5 lakhs
திருச்சி மாவட்ட ஆட்சியர்

சுஜித்தை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு 11 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சுஜித் மீட்புப்பணியில் ஈடுபட்ட எல் & டி நிறுவனம் இதுவரை எந்தவித செலவுத் தொகையும் கேட்கவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கே.என்.ஆர் நிறுவனமும் எவ்வித தொகையும் வேண்டாம் என மாவட்ட நிா்வாகத்திடம் கூறிவிட்டனா்.

அனைத்து இயந்திரங்களுக்கும் மொத்தம் 5ஆயிரம் லிட்டா் டீசல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதர செலவுகள் ரூ. 5 லட்சம் மட்டுமே ஆனது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் சிறுவனை மீட்க 11 கோடி ரூபாய் செலவிட்டதாக வரும் தவறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். உண்மைக்கு புறம்பான செய்திகளை அரசுக்கு எதிராக பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்க:

ஆழ்துளைக் கிணறு விவகாரம்: அதிமுக அறிமுகப்படுத்திய செல்ஃபோன் ஆப்!

Intro:

திருச்சி மணப்பாறை சிறுவன் மீட்புக்காக தமிழக அரசு 11 கோடி செலவு செய்திருப்பதாக நேற்று சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது தவறானது - என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.Body:திருச்சி மணப்பாறை சிறுவன் மீட்புக்காக தமிழக அரசு 11 கோடி செலவு செய்திருப்பதாக நேற்று சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது தவறானது - என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுபட்டியில் கடந்த 25ம் தேதி அன்று மாலை சுமாா் 5:00 மணியளவில்
சுஜித்வில்சன் என்ற
2வயது சிறுவன் விட்டின் பின்புறம் இருந்த கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து அவனை மீட்பதில் அரசு மிகவும் தீவிரம் காட்டியது. சம்பவ இடத்தில் பூமிக்கடியில் உள்ள பாறை அதிக கடினத்தன்மையுடன் இருந்ததால்
எல்.அன்ட்.டி நிறுவனத்திடம் உதவி கோரியவுடன், அவா்களும் வந்து மீட்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனா். இந்த நிறுவனம் மாவட்ட நிா்வாகத்திடம் இதுவரை எந்தவித செலவுத் தொகையும் கோரவில்லை. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கே.என்.ஆா் நிறுவனமும் மாவட்ட நிா்வாகத்திடம் எவ்வித தொகையும் வேண்டாம் எனக் கூறிவிட்டனா். அனைத்து இயந்திரங்களுக்கும்
5ஆயிரம் லிட்டா் டீசல் மட்டும் வழங்கப்பட்டது. இதர செலவினம் ரூ. 5 லட்சம் ஆகியுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் சிறுவனை மீட்க ரூபாய் 11 கோடி செலவிட்டதாக வரும் செய்திகள் பொய்யானது எனவே,பொய் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அரசுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்துள்ளார்ரி.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.