ETV Bharat / city

தொடர் மழையால் ஏற்காட்டில் திடீர் அருவிகள்!

author img

By

Published : Aug 24, 2019, 9:39 PM IST

சேலம்: ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன.

ஏற்காடு

ஏற்காட்டை சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் தொடர் மழை பெய்துவருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ஏற்காடு ஏரி நிரம்பியது. இதுதவிர ஏற்காடு மலையில் நேற்றிரவு 42 மி.மீ மழை பெய்திருந்தது.

இதனால் ஏற்காடு மலைப்பாதையில் இன்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன. இந்த அருவிகளை சுற்றுலா பயணிகள் பலரும் வேடிக்கை பார்க்க திரண்டு வருகிறார்கள். பலர் செல்ஃபியும் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த அருவிகளில் அதிக மழை பெய்யும்போது குற்றால அருவி போல் தண்ணீர் கொட்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஏற்காடு

ஏற்காட்டை சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் தொடர் மழை பெய்துவருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ஏற்காடு ஏரி நிரம்பியது. இதுதவிர ஏற்காடு மலையில் நேற்றிரவு 42 மி.மீ மழை பெய்திருந்தது.

இதனால் ஏற்காடு மலைப்பாதையில் இன்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன. இந்த அருவிகளை சுற்றுலா பயணிகள் பலரும் வேடிக்கை பார்க்க திரண்டு வருகிறார்கள். பலர் செல்ஃபியும் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த அருவிகளில் அதிக மழை பெய்யும்போது குற்றால அருவி போல் தண்ணீர் கொட்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஏற்காடு
Intro:ஏற்காட்டில் தொடர்மழை மலைப்பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் அருவி.

ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளது.


Body:சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த இரண்டு வார காலமாக இரவில் சாரல் மழை பெய்து வருகிறது. ஏற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. மற்றும் ஏற்காடு ஏரி நிரம்பி விட்டது.

இதுதவிர ஏற்காடு மலையில் நேற்று இரவு 42 மில்லிமீட்டர் மழை பெய்து இருந்தது. இந்த மழையால் ஏற்காடு மலைப்பாதையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளது.

இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் இன்று வேடிக்கை பார்க்கிறார்கள். பலரும் செல்பியும் எடுத்துக் கொள்கிறார்கள். தற்பொழுது அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது.

மேலும் அதிக மழை பெய்யும்போது இந்த அருவிகளில் குற்றால அருவி போல் தண்ணீர் கொட்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.