ETV Bharat / city

’பொய் வழக்கு போடாதே...!’ திருநங்கைகள் முற்றுகை

author img

By

Published : Apr 3, 2019, 8:10 AM IST

சேலம்: காவல் துறையினர் பொய் வழக்குhdபதிவு செய்து தங்களை மிரட்டுவதாக கூறி 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநங்கைகள் காவல் நிலையம் முற்றுகை

தங்கள் மீது பொய் வழக்குகள் போடுவதாகவும், பொது இடங்களில் தங்களை அவதூறாகப் பேசுவதாகவும் கூறி, சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தைத்50-க்கும் மேற்பட்டதிருநங்கைகள் திடீரென்று முற்றுகையிட்டு காவல் துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

திருநங்கைகள் காவல் நிலையம் முற்றுகை
திருநங்கைகள் காவல் நிலையம் முற்றுகை


இதனால் பள்ளப்பட்டி காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.

திருநங்கைகள் காவல் நிலையம் முற்றுகை

திருநங்கைகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும், எங்களை அவதூறாகப் பேசுவதற்குப் பதிலாக கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

தங்கள் மீது பொய் வழக்குகள் போடுவதாகவும், பொது இடங்களில் தங்களை அவதூறாகப் பேசுவதாகவும் கூறி, சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தைத்50-க்கும் மேற்பட்டதிருநங்கைகள் திடீரென்று முற்றுகையிட்டு காவல் துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

திருநங்கைகள் காவல் நிலையம் முற்றுகை
திருநங்கைகள் காவல் நிலையம் முற்றுகை


இதனால் பள்ளப்பட்டி காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.

திருநங்கைகள் காவல் நிலையம் முற்றுகை

திருநங்கைகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும், எங்களை அவதூறாகப் பேசுவதற்குப் பதிலாக கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Intro:சேலத்தில் காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து தங்களை மிரட்டுவதாக கூறி திருநங்கைகள் 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரபரப்பு.


Body:தங்கள் மீது பொய்வழக்குகள் போடுவதாகவும் பொது இடங்களில் தங்களை அவதூறாக பேசுவதாகவும் கூறி, சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தை திருநங்கைகள் திடீரென்று 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் பள்ளப்பட்டி காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து காவல்துறையின் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனிடையே அவர்கள் கூறும்போது இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், எங்களைக் அவதூராக பேசுவதற்கு பதிலாக எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.


Conclusion:இதனால் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.