ETV Bharat / city

மதுரை பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள் இடையே வாய்த்தகராறு - வைரலாகும் வீடியோ!

author img

By

Published : Dec 21, 2019, 11:19 AM IST

மதுரை: மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு குறித்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Dispute between drivers at Mattattuwani bus station - vairal video
Dispute between drivers at Mattattuwani bus station - vairal video

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை நாகர்கோவில் பணிமனை ஓட்டுநர்களுக்கும் மதுரை பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஓட்டுனர்களுக்கு இடையே வாய்த்தகராறு - வைரலாகும் வீடியோ

பேருந்தை முன்பின் எடுப்பதில் ஏற்பட்ட இந்த வாய்த்தகராறு ஒரு கட்டத்திற்குப் பிறகு கைகலப்பாக மாறியது. இந்தத் தகராறால் பேருந்துகள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மிகவும் கடும் வார்த்தைகளை பேசி தகராறில் ஈடுபட்ட ஓட்டுநர்களைப் பார்த்த பயணிகள் முகம் சுளித்தனர். இந்த வாய்த்தகராறின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத அதிமுக முன்னாள் நிர்வாகி!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை நாகர்கோவில் பணிமனை ஓட்டுநர்களுக்கும் மதுரை பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஓட்டுனர்களுக்கு இடையே வாய்த்தகராறு - வைரலாகும் வீடியோ

பேருந்தை முன்பின் எடுப்பதில் ஏற்பட்ட இந்த வாய்த்தகராறு ஒரு கட்டத்திற்குப் பிறகு கைகலப்பாக மாறியது. இந்தத் தகராறால் பேருந்துகள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மிகவும் கடும் வார்த்தைகளை பேசி தகராறில் ஈடுபட்ட ஓட்டுநர்களைப் பார்த்த பயணிகள் முகம் சுளித்தனர். இந்த வாய்த்தகராறின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத அதிமுக முன்னாள் நிர்வாகி!

Intro:மதுரை பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள் இடையே வாய்த்தகராறு - வைரலாகும் வீடியோ

மதுரை பேருந்து நிலையத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக பேருந்துகள் தாமதமாக கிளம்பின. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Body:மதுரை பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள் இடையே வாய்த்தகராறு - வைரலாகும் வீடியோ

மதுரை பேருந்து நிலையத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக பேருந்துகள் தாமதமாக கிளம்பின. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாகர்கோவில் பணிமனை ஓட்டுநர்களுக்கும் மதுரை பணிமனையைச் சேர்ந்த ஓட்டுனர்களுக்கு மற்றும் நடத்துனர் களுக்கும் இடையே மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற வாய்த்தகராறு காரணமாக பேருந்துகள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

பேருந்தை முன்பின் எடுப்பதில் ஏற்பட்ட இந்த வாய்த்தகராறு ஒரு கட்டத்திற்கு பிறகு கைகலக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. மதுரையைச் சேர்ந்த பணிமனை ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மிக கடுமையான வார்த்தைகளால் நாகர்கோவில் ஓட்டுநர்களையும் நடத்துநர் களையும் திட்டி கலவரப்படுத்தினர். இவர்களின் இந்த சண்டை காரணமாக பயணிகள் முகம் சுளித்தனர்

இதனால் இன்று அதிகாலை ஐந்தரை மணி அளவில் மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஓட்டுனர்களுக்கு இடையே நடைபெறும் இந்த வாய்த்தகராறு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.