ETV Bharat / city

ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு மதுரை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

author img

By

Published : Nov 8, 2019, 5:55 PM IST

ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வன் என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கடந்த பிப்ரவரி மாதம் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தனக்கன்குளத்தில் நடந்த திமுக கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

மதுரை நீதிமன்றம்

அப்போது அவர் முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக வருகிற டிசம்பர் மாதம் 9ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:

தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது - ஸ்டாலின் ட்வீட்

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வன் என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கடந்த பிப்ரவரி மாதம் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தனக்கன்குளத்தில் நடந்த திமுக கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

மதுரை நீதிமன்றம்

அப்போது அவர் முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக வருகிற டிசம்பர் மாதம் 9ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:

தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது - ஸ்டாலின் ட்வீட்

Intro:முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: மு.க.ஸ்டாலின் மதுரை கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவுBody:முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: மு.க.ஸ்டாலின் மதுரை கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவு


மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வன் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தனக்கன்குளத்தில் நடந்த தி.மு.க. கிராமசபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


இந்த வழக்கு இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.