ஈரோடு மாவட்டம் ஆசனூர் புலிகள் காப்பகம், ஜீரஹள்ளி வனச்சரகத்திலுள்ள கரளவாடியைச் சேர்ந்த கருப்புச்சாமி என்பவரது கரும்புத்தோட்டத்தில் புகுந்த இரு யானைகள் அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன.
இதேபோல் வனவர் முனுசாமி, வனக்காவலர் ராஜன்னா ஆகியோர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'