ETV Bharat / city

குடியிருப்புகள் ஒதுக்கும் விவகாரம் - எம்எல்ஏக்களுடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள்! - two mla' s blocked

ஈரோடு: குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க பயனாளிகளிடம் கூடுதலாக பணம் கேட்பதாக எழுந்த புகாரில், இரண்டு எம்எல்ஏக்களை சுற்றிவளைத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

house issue
author img

By

Published : Aug 19, 2019, 4:52 PM IST

Updated : Aug 19, 2019, 8:04 PM IST

ஈரோடு மாவட்டம் புதுமை காலனி பகுதியில் உள்ள பழுதடைந்த பழைய கட்டடங்களை இடித்து விட்டு, புதிதாக 464க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை குடியிருப்புவாசிகளிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

erode mla's blocked by people  ஈரோட்டில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் முற்றுகை..!  எம்.எல்.ஏ தென்னரசு, எம்.எல்.ஏ ராமலிங்கம்  two mla' s blocked
அடுக்குமாடி குடியிருப்புகள்

இந்நிலையில், அரசு அலுவலர்களும், ஆளும்கட்சி பிரமுகர்களும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இரண்டு எம்.எல்.ஏ.க்களை சுற்றி வளைத்து பொதுமக்கள்

இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு, மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் புதுமை காலனி பகுதியில் உள்ள பழுதடைந்த பழைய கட்டடங்களை இடித்து விட்டு, புதிதாக 464க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை குடியிருப்புவாசிகளிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

erode mla's blocked by people  ஈரோட்டில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் முற்றுகை..!  எம்.எல்.ஏ தென்னரசு, எம்.எல்.ஏ ராமலிங்கம்  two mla' s blocked
அடுக்குமாடி குடியிருப்புகள்

இந்நிலையில், அரசு அலுவலர்களும், ஆளும்கட்சி பிரமுகர்களும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இரண்டு எம்.எல்.ஏ.க்களை சுற்றி வளைத்து பொதுமக்கள்

இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு, மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:ஈரோடு ஆனந்த்
ஆக.19

ஈரோட்டில் 2 எம்.எல்.ஏ..க்கள் முற்றுகை..!

ஈரோடு புதுமை காலனியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிறுப்புகளை வழங்க பயனாளிகளிடம் கூடுதலாக பணம் கேட்பதாக எழுந்த புகாரில் எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு மற்றும் ராமலிங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Body:ஈரோடு புதுமை காலனியில் பழுதடைந்த பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக 464 க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதை மீண்டும் குடியிறுப்புவாசிகளிடம் ஒப்படைக்க அதிகாரிகளும், ஆளும்கட்சி பிரமுகர்களும் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஈரோடு அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ தென்னரசு மற்றும் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ ராமலிங்கம் ஆகியோரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். Conclusion:இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Aug 19, 2019, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.