ETV Bharat / city

நடமாடும் பார் ஆன ஆட்டோ - வைரல் வீடியோ! - Pollachi

பொள்ளாச்சி: ஆட்டோவில் உட்கார்ந்து பெண் ஒருவர் மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Pollachi
author img

By

Published : Oct 7, 2019, 7:30 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மார்க்கெட் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று உள்ளது. அங்குள்ள அரசு மதுபானக்கடை முன்பு, ஆட்டோவை நிறுத்தி முன் சீட்டில் ஒரு ஆணும், பின் சீட்டில் ஒரு பெண்ணும் உட்கார்ந்து, பட்டப்பகலில் பீர் குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Viral video of one woman drinking in auto
ஆட்டோவில் உட்கார்ந்து மது அருந்தும் பெண்

சமூகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்களின் பாதுகாவலன் என்ற எண்ணம் மாறி, இன்று ஆட்டோ மினி பாராக மாறி இருப்பது மிகவும் வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் காவல்துறையினர் இது போன்று செயல் நடக்காமல் இருக்க ஆட்டோ ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

நடமாடும் பார் ஆன ஆட்டோ

இதையும் படிங்க:

கேரள மட்டன் சூப் கொலைகள்: குற்றவாளியின் கணவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மார்க்கெட் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று உள்ளது. அங்குள்ள அரசு மதுபானக்கடை முன்பு, ஆட்டோவை நிறுத்தி முன் சீட்டில் ஒரு ஆணும், பின் சீட்டில் ஒரு பெண்ணும் உட்கார்ந்து, பட்டப்பகலில் பீர் குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Viral video of one woman drinking in auto
ஆட்டோவில் உட்கார்ந்து மது அருந்தும் பெண்

சமூகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்களின் பாதுகாவலன் என்ற எண்ணம் மாறி, இன்று ஆட்டோ மினி பாராக மாறி இருப்பது மிகவும் வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் காவல்துறையினர் இது போன்று செயல் நடக்காமல் இருக்க ஆட்டோ ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

நடமாடும் பார் ஆன ஆட்டோ

இதையும் படிங்க:

கேரள மட்டன் சூப் கொலைகள்: குற்றவாளியின் கணவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

Intro:tas markladyBody:tas markladyConclusion:பொள்ளாச்சியில் ஆட்டோவில் பெண் ஒருவர் மது அருந்தும் வாட்ஸ் ஆப் வைரல் வீடியோ. பொள்ளாச்சி- 6 பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் உள்ள அரசு மதுபானகடை முன்பு ஆட்டோவில் முன் சீட்டில்ஒரு ஆணும், பின் சீட்டில் உட்கார்ந்து இருக்கும் பெண் ஒருவர் பட்டபகலில் பீர் பாட்டில் வைத்து குடிக்கும் வாட்ஸ் அப் வீடியோவைரலாக பரவுகிறது. சமூகத்தில் ஆட்டோ ஒட்டுனர்கள்பொதுமக்களின் பாதுகாவலன் என்ற எண்ணம் மாறி இன்று மினி ஆட்டோ பார்ராக மாறி இருப்பது மிகவும் வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர், மேலும் காவல்துறையினர் இது போன்று செயல் நடக்காமல் இருக்க ஆட்டோ ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.