ETV Bharat / city

அங்கொட லொக்காவின் துப்பாக்கி கைப்பற்றல்

author img

By

Published : Jan 13, 2022, 9:23 PM IST

இலந்தை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா பயன்படுத்திய துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

அங்கொட லொக்காவின் துப்பாக்கி கைப்பற்றல்
அங்கொட லொக்காவின் துப்பாக்கி கைப்பற்றல்

கோயம்புத்தூர்: இலங்கை தாதா அங்கொட லொக்கா, கோவை வந்து தலைமறைவாக இருந்த நிலையில், 2020 ஜூலை மாதம் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார்.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளின்பேரில் அங்கொட லொக்காவின் மனைவி அம்மானி தான்ஜி, அவருக்கு உதவிய மதுரை வழக்குறிஞர் சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அங்கொட லொக்காவின் துப்பாக்கி யாரிடம் இருக்கிறது என்பது தொடர்பான விசாரணை நடைபெற்றுவந்தது.

நிலையில், சிவகாம சுந்தரி கொடுத்த தகவலின் அடிப்படையில் சிவகங்கை, குந்தகையில் மண்ணில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை கோவை சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான படையினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து மேலும் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை

கோயம்புத்தூர்: இலங்கை தாதா அங்கொட லொக்கா, கோவை வந்து தலைமறைவாக இருந்த நிலையில், 2020 ஜூலை மாதம் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார்.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளின்பேரில் அங்கொட லொக்காவின் மனைவி அம்மானி தான்ஜி, அவருக்கு உதவிய மதுரை வழக்குறிஞர் சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அங்கொட லொக்காவின் துப்பாக்கி யாரிடம் இருக்கிறது என்பது தொடர்பான விசாரணை நடைபெற்றுவந்தது.

நிலையில், சிவகாம சுந்தரி கொடுத்த தகவலின் அடிப்படையில் சிவகங்கை, குந்தகையில் மண்ணில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை கோவை சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான படையினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து மேலும் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.