ETV Bharat / city

2 உயிரை பலிவாங்கிய, காட்டுயானையை பிடிக்க வனத் துறையினர் போராட்டம்!

author img

By

Published : May 29, 2019, 7:41 AM IST

கோவை: நவமலை பகுதியில் இரண்டு பேரைக் கொன்ற காட்டுயானையை, கும்கி யானையின் உதவியோடு காட்டுக்குள் விரட்ட வனத்துறை மேற்கொண்ட முயற்சியை தகர்த்து, ஆழியார் அருகேயுள்ள தனியார் தோட்டத்தில் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இரண்டு உயிரை பலிவாங்கிய, காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் போராட்டம்!

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கடந்த மூன்று மாதங்களாகச் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டுயானை மே 25ஆம் தேதி ஏழு வயது சிறுமியையும், மே 26ஆம் தேதி மாகாளி என்ற முதியவரையும் தாக்கிக் கொன்றது.

இதனையடுத்து வனத் துறை சார்பில் டாப்சிலிப் கோழிகமுத்தி வனத்துறை முகாமிலிருந்து கும்கி யானைகளான சுயம்பு, பரணி கொண்டுவரப்பட்டு நேற்று முன்தினம் (மே27) இரவு முழுவதும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடைபெற்றது.

ஆனால் வனத்துறையை ஏமாற்றிய காட்டு யானை ஆழியார் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் புகுந்து 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைச் சேதப்படுத்தியது. இதனிடையே நேற்று பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் ரவிக்குமார் நவமலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கிருக்கும் மலைவாழ் மக்கள் வசிக்கும் மாற்று இடங்களைப் பார்வையிட்டு, அம்மக்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்கும்படி வனத் துறைக்கு உத்தரவிட்டுச் சென்றார்.

காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் போராட்டம்

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கடந்த மூன்று மாதங்களாகச் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டுயானை மே 25ஆம் தேதி ஏழு வயது சிறுமியையும், மே 26ஆம் தேதி மாகாளி என்ற முதியவரையும் தாக்கிக் கொன்றது.

இதனையடுத்து வனத் துறை சார்பில் டாப்சிலிப் கோழிகமுத்தி வனத்துறை முகாமிலிருந்து கும்கி யானைகளான சுயம்பு, பரணி கொண்டுவரப்பட்டு நேற்று முன்தினம் (மே27) இரவு முழுவதும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடைபெற்றது.

ஆனால் வனத்துறையை ஏமாற்றிய காட்டு யானை ஆழியார் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் புகுந்து 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைச் சேதப்படுத்தியது. இதனிடையே நேற்று பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் ரவிக்குமார் நவமலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கிருக்கும் மலைவாழ் மக்கள் வசிக்கும் மாற்று இடங்களைப் பார்வையிட்டு, அம்மக்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்கும்படி வனத் துறைக்கு உத்தரவிட்டுச் சென்றார்.

காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் போராட்டம்
பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் 2 பேரை தாக்கி கொன்ற கட்டுயனையை விரட்ட கும்கி யானை உதவியோடு கட்டுக்குள் விரட்ட வனத்துறை முயற்சி

வனத்துறை ஏமாற்றி ஆழியார் அருகே தனியார் தோட்டத்தில் புகுந்து தென்னை மரங்களை சேதப்படு்தியதால் மக்கள் பீதி.

பொள்ளாச்சி 28

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கடந்த 3 மாதங்களாக சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 25இம் தேதி 7 வயது சிறுமியை மற்றும் 26இம் தேதி மாகளி என்ற முதியவரும் கட்டியானை தாக்கியதில் பலியாகினர்.  இதையடுத்து வனத்துறை சார்பில் 3 தனி படைகள் அனைத்து டாப்சிலிப் கோழிகமுத்தி வனத்துறை முகாமில் இருந்து கும்கி யானைகள் சுயம்பு மற்றும் பரணி கொண்டுவரப்பட்டு நேற்று இரவு முழுவதும் கட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறை ஈடுபட்டது. 
 ஆனால் வணத்துறையை ஏமாற்றிய கட்டு யானை ஆழியார் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் புகுந்து 10கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் ஆழியார் மற்றும் நவமலை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனிடையே இதனிடையே இன்று பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் நவ மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் அங்கிருக்கும் மலைவாழ் மக்கள் வசிக்கும் மாற்று இடங்களை பார்வையிட்டு மலைவாழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி வனத்துறைக்கு உத்தரவிட்டு பின்னர் கும்கி யானைகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து நவமலை மற்றும் ஆழியார் குடியிருப்பு பகுதிகளில் தோட்டங்களில் அச்சுறுத்தி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு உடனடியாக கும்கிகள் மூலம் விரட்டிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மலைவாழ் மக்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். அருகே நவமலை பகுதியில் 2 பேரை தாக்கி கொன்ற கட்டுயனையை விரட்ட கும்கி யானை உதவியோடு கட்டுக்குள் விரட்ட வனத்துறை முயற்சி

வனத்துறை ஏமாற்றி ஆழியார் அருகே தனியார் தோட்டத்தில் புகுந்து தென்னை மரங்களை சேதப்படு்தியதால் மக்கள் பீதி.

பொள்ளாச்சி 28

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கடந்த 3 மாதங்களாக சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 25இம் தேதி 7 வயது சிறுமியை மற்றும் 26இம் தேதி மாகளி என்ற முதியவரும் கட்டியானை தாக்கியதில் பலியாகினர்.  இதையடுத்து வனத்துறை சார்பில் 3 தனி படைகள் அனைத்து டாப்சிலிப் கோழிகமுத்தி வனத்துறை முகாமில் இருந்து கும்கி யானைகள் சுயம்பு மற்றும் பரணி கொண்டுவரப்பட்டு நேற்று இரவு முழுவதும் கட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறை ஈடுபட்டது. 
 ஆனால் வணத்துறையை ஏமாற்றிய கட்டு யானை ஆழியார் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் புகுந்து 10கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் ஆழியார் மற்றும் நவமலை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனிடையே இதனிடையே இன்று பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் நவ மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் அங்கிருக்கும் மலைவாழ் மக்கள் வசிக்கும் மாற்று இடங்களை பார்வையிட்டு மலைவாழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி வனத்துறைக்கு உத்தரவிட்டு பின்னர் கும்கி யானைகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து நவமலை மற்றும் ஆழியார் குடியிருப்பு பகுதிகளில் தோட்டங்களில் அச்சுறுத்தி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு உடனடியாக கும்கிகள் மூலம் விரட்டிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மலைவாழ் மக்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.