ETV Bharat / city

தண்ணீர் தேடி தோட்டத்துக்குள் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு! - ரேஞ்சர் காசிலிங்கம்

கோவை: பொள்ளாச்சி ஆழியார் வனப்பகுதியில் அருகே தனியார் தோட்டத்தில், தண்ணீர் தேடிவந்த 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை வனத் துறையினர் பிடித்துள்ளனர்.

12 அடி நீளம் உள்ள பாம்பு பிடிப்பட்டது எப்படி?
author img

By

Published : Jun 6, 2019, 5:04 PM IST


பொள்ளாச்சி அருகே உள்ள மருத்துவர் மயில்சாமி என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் 12 அடி மலைப்பாம்பு உள்ளதாக வனத் துறைக்கு தோட்டத்து ஊழியர்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அங்கு சென்று 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.

இது குறித்து ரேஞ்சர் காசிலிங்கம் கூறுகையில், "தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் தாங்காமல் மலைப்பாம்புகள் நீர் நிலைகளில் உள்ள தோட்டங்களில் உணவு தேடிவருவது வழக்கம். இதுபோல் ஏதேனும் பாம்புகளை பொதுமக்கள் அவர்கள் வயலிலோ, தோட்டத்திலோ கண்டால் வனத் துறைக்கு காலம் தாழ்த்தாமல் தகவல் தர வேண்டும். பிடிபட்ட மலைப்பாம்பை நவமலை அடர் வனப்பகுதியில் விடப்படும்" எனக் கூறினார்.


பொள்ளாச்சி அருகே உள்ள மருத்துவர் மயில்சாமி என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் 12 அடி மலைப்பாம்பு உள்ளதாக வனத் துறைக்கு தோட்டத்து ஊழியர்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அங்கு சென்று 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.

இது குறித்து ரேஞ்சர் காசிலிங்கம் கூறுகையில், "தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் தாங்காமல் மலைப்பாம்புகள் நீர் நிலைகளில் உள்ள தோட்டங்களில் உணவு தேடிவருவது வழக்கம். இதுபோல் ஏதேனும் பாம்புகளை பொதுமக்கள் அவர்கள் வயலிலோ, தோட்டத்திலோ கண்டால் வனத் துறைக்கு காலம் தாழ்த்தாமல் தகவல் தர வேண்டும். பிடிபட்ட மலைப்பாம்பை நவமலை அடர் வனப்பகுதியில் விடப்படும்" எனக் கூறினார்.

பொள்ளாச்சி ஆழியார் வனப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் 12 அடி மலைபாம்பு பிடிபட்டது. பொள்ளாச்சி - 12  பொள்ளாச்சி அருகே உள்ள Dr மயில்சாமிக்கு சொந்தமான தென்னை தோப்பில் 12 அடி மலைபாம்பு உள்ளதாக வனத்துறைக்கு தோட்டத்து ஊழியர்கள்தகவல் அளித்ததின் பேரில் ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் 12அடி நீளம் உள்ள மலை பாம்பை தென்னை தோப்பில் மட்டை உள்ள இடத்தில்பிடித்தனர் பின் ரேஞ்சர் காசிலிங்கம் கூறுகையில் தற்பொழுது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் தாங்காமல் மலைபாம்புகள் நீர் நிலைகள் உள்ள பகுதி தோட்டங்களில்  உணவு தேடி வரும் ஆதலால்  பொதுமக்கள வனத்துறைக்கு விரைவில் தகவல் தர வேண்டும் பிடிபட்ட மலை பாம்பை நவமலை அடர் வனப்பகுதியில் விடபடும் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.