ETV Bharat / city

செல்போன் திருட்டில் சிறை சென்று திரும்பிய இளைஞர் தற்கொலை

சென்னை: செல்போன் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

author img

By

Published : Dec 21, 2019, 7:07 PM IST

suicide, இளைஞர் தற்கொலை
suicide

சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் திருமூர்த்தி(20). இவர், கடந்த மாதம் செல்போன் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து வெளியான திருமூர்த்தி கடந்த நான்கு நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதைப் பார்த்த அவருடைய தந்தை குசேலன் திருமூர்த்தியை கோபமாக திட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

தந்தை திட்டியதால் மனமுடைந்த திருமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக் கொண்டார். தூக்குக் கயிற்றில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தாம்பரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு திருமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதைத் தொடர்ந்து உடலை பெற்றோர் வீட்டுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தபோது சோமங்கலம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் கல்லூரி மாணவனை கத்தியால் குத்திக் கொலை!

சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் திருமூர்த்தி(20). இவர், கடந்த மாதம் செல்போன் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து வெளியான திருமூர்த்தி கடந்த நான்கு நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதைப் பார்த்த அவருடைய தந்தை குசேலன் திருமூர்த்தியை கோபமாக திட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

தந்தை திட்டியதால் மனமுடைந்த திருமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக் கொண்டார். தூக்குக் கயிற்றில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தாம்பரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு திருமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதைத் தொடர்ந்து உடலை பெற்றோர் வீட்டுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தபோது சோமங்கலம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் கல்லூரி மாணவனை கத்தியால் குத்திக் கொலை!

Intro:செல்போன் திருட்டில் சிறைக்குச் சென்று வந்த திருமூர்த்தி என்பவர் தூக்கிட்டு தற்கொலைBody:செல்போன் திருட்டில் சிறைக்குச் சென்று வந்த திருமூர்த்தி என்பவர் தூக்கிட்டு தற்கொலை

தாம்பரம் அடுத்த சோமங்கலம் இந்திரா நகரை சேர்ந்த திருமூர்த்தி வயது 20 கடந்த மாதம் செல்போன் திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார். சிறையிலிருந்து வந்ததில் இருந்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக குடித்துவிட்டு வேலைக்கு போகாமல் இருந்ததால் அவருடைய தந்தை குசேலன் திருமூர்த்தியை கோபமாக திட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.

பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து திருமூர்த்தி தூக்கு மாட்டிக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில் உடனே வீட்டின் அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி தாம்பரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திருமூர்த்தி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர் .உடனே பெற்றோர்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் மீது வழக்கு இருப்பதால் சோமங்கலம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.