ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று 1,985 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Aug 6, 2021, 9:43 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக ஆயிரத்து 985 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

கரோனா
கரோனா

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஆக.6) கரோனா குறித்த புள்ளி விவர தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 865 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 985 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3 கோடியே 74 லட்சத்து 94 ஆயிரத்து 317 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனாவால் 30 பேர் உயிரிழப்பு

இதில் 25 லட்சத்து 71 ஆயிரத்து 383 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 16 ஆயிரத்து 938 பேர் என உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 30 நோயாளிகள் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,39,291

கோயம்புத்தூர் - 2,30,703

செங்கல்பட்டு - 1,62,707

திருவள்ளூர் - 1,14,009

சேலம் - 93,875

திருப்பூர் - 88,354

ஈரோடு - 94,699

மதுரை - 73,635

காஞ்சிபுரம் - 71,952

திருச்சிராப்பள்ளி - 72,862

தஞ்சாவூர் - 68,527

கன்னியாகுமரி - 60,278

கடலூர் - 60,845

தூத்துக்குடி - 55,197

திருநெல்வேலி - 48,025

திருவண்ணாமலை - 52,336

வேலூர் - 48,202

விருதுநகர் - 45,573

தேனி - 42,989

விழுப்புரம் - 44,035

நாமக்கல் - 47,527

ராணிப்பேட்டை - 42,067

கிருஷ்ணகிரி - 41,519

திருவாரூர் - 38,094

திண்டுக்கல் - 32,270

புதுக்கோட்டை - 28,334

திருப்பத்தூர் - 28,355

தென்காசி - 26,898

நீலகிரி - 30,805

கள்ளக்குறிச்சி - 29,337

தருமபுரி - 26,267

கரூர் - 22,749

மயிலாடுதுறை - 21,199

ராமநாதபுரம் - 20,089

நாகப்பட்டினம் - 18,873

சிவகங்கை - 18,928

அரியலூர் - 15,910

பெரம்பலூர் - 11,533

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,018

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,080

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பம்!

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஆக.6) கரோனா குறித்த புள்ளி விவர தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 865 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 985 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3 கோடியே 74 லட்சத்து 94 ஆயிரத்து 317 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனாவால் 30 பேர் உயிரிழப்பு

இதில் 25 லட்சத்து 71 ஆயிரத்து 383 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 16 ஆயிரத்து 938 பேர் என உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 30 நோயாளிகள் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,39,291

கோயம்புத்தூர் - 2,30,703

செங்கல்பட்டு - 1,62,707

திருவள்ளூர் - 1,14,009

சேலம் - 93,875

திருப்பூர் - 88,354

ஈரோடு - 94,699

மதுரை - 73,635

காஞ்சிபுரம் - 71,952

திருச்சிராப்பள்ளி - 72,862

தஞ்சாவூர் - 68,527

கன்னியாகுமரி - 60,278

கடலூர் - 60,845

தூத்துக்குடி - 55,197

திருநெல்வேலி - 48,025

திருவண்ணாமலை - 52,336

வேலூர் - 48,202

விருதுநகர் - 45,573

தேனி - 42,989

விழுப்புரம் - 44,035

நாமக்கல் - 47,527

ராணிப்பேட்டை - 42,067

கிருஷ்ணகிரி - 41,519

திருவாரூர் - 38,094

திண்டுக்கல் - 32,270

புதுக்கோட்டை - 28,334

திருப்பத்தூர் - 28,355

தென்காசி - 26,898

நீலகிரி - 30,805

கள்ளக்குறிச்சி - 29,337

தருமபுரி - 26,267

கரூர் - 22,749

மயிலாடுதுறை - 21,199

ராமநாதபுரம் - 20,089

நாகப்பட்டினம் - 18,873

சிவகங்கை - 18,928

அரியலூர் - 15,910

பெரம்பலூர் - 11,533

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,018

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,080

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.