ETV Bharat / city

மக்களுக்காக திறம்பட பணியாற்றியவர் அருண் ஜெட்லி - திருநாவுக்கரசர் புகழாரம்! - அருண் ஜெட்லி மறைவிற்கு திருநாவுக்கரசர் இரங்கல்

சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவுக்கு திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுகரசர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

dead sadness
author img

By

Published : Aug 24, 2019, 6:07 PM IST

திருச்சி எம்பியும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருநாவுகரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் புகழ்மிக்க தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களுக்காக திறம்பட பணியாற்றியவர் என்று கூறினார்.

mp. thirunavukarasar Sadness about arun jeatly death  chennai airport  அருண் ஜெட்லி மறைவிற்கு திருநாவுக்கரசர் இரங்கல்  விமான நிலையம்
விமான நிலையத்தில் திரு நாவுக்கரசு

உறுதியானவர், நேர்மையானவர், நல்ல அமைச்சராக இருந்து செயல்பட்டவர் என்றும் தற்போது அவர் நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்திருப்பது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

அருண் ஜேட்லி மறைவுக்கு திருநாவுக்கரசர் இரங்கல்
தொடர்ந்து பேசிய அவர், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளை முதலமைச்சர், சுகாதார துறை அமைச்சர் ஆகியோர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி மேம்படுத்தப்பட வேண்டி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் மாற்று நடப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார். அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என்பதால் முதலமைச்சர் தலையீட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திருச்சி எம்பியும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருநாவுகரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் புகழ்மிக்க தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களுக்காக திறம்பட பணியாற்றியவர் என்று கூறினார்.

mp. thirunavukarasar Sadness about arun jeatly death  chennai airport  அருண் ஜெட்லி மறைவிற்கு திருநாவுக்கரசர் இரங்கல்  விமான நிலையம்
விமான நிலையத்தில் திரு நாவுக்கரசு

உறுதியானவர், நேர்மையானவர், நல்ல அமைச்சராக இருந்து செயல்பட்டவர் என்றும் தற்போது அவர் நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்திருப்பது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

அருண் ஜேட்லி மறைவுக்கு திருநாவுக்கரசர் இரங்கல்
தொடர்ந்து பேசிய அவர், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளை முதலமைச்சர், சுகாதார துறை அமைச்சர் ஆகியோர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி மேம்படுத்தப்பட வேண்டி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் மாற்று நடப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார். அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என்பதால் முதலமைச்சர் தலையீட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Intro:திருச்சி நாடளுமன்ற உறுபினர் திருனாவுகரசர் சென்னை விமானநிலையத்தில் பேட்டிBody:மக்களுக்காக திறமையாக பணியாற்றியவர் அருண் ஜெட்லி திருநாவுக்கரசர் பேட்டி:-

சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-


சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ள அரசு மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளை முதலமைச்சர், சுகாதார துறை அமைச்சர் ஆகியோர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் நிதி ஒதுக்கி மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் மாற்று நடப்பதில்லை.

அரசு மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் போராட்டத்தில் இருந்ததால் ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என்பதால் முதலமைச்சர் தலையீட்டு தீர்வு காண வேண்டும்.


முன்னாள் மந்திரி அருண் ஜெட்லியை பல ஆண்டுகளாக அறிவேன். இந்தியாவில் புகழ்மிக்க தலைசிறந்த வக்கீல்களில் ஒருவர். நிதியமைச்சர் உள்பட பொறுப்புகளில் மக்களுக்காக திறமையாக பணியாற்றியவர். உறுதியானவர், நேர்மையானவர். நல்ல அமைச்சராக இருந்து செயல்பட்டவர். நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்து இருப்பது வருத்தமளிக்கிறது. குடும்பத்தினர், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.