ETV Bharat / city

மழலையர் பள்ளி மாணவர்களைப் பல்வேறு வேடமிட்டு வரவேற்ற ஆசிரியர்கள்! - மழலையர் பள்ளி மாணவர்களை பல்வேறு வேடமிட்டு வரவேற்ற ஆசிரியர்கள்

பீர்க்கன்கரணையில் உள்ள தனியார் பள்ளியில் மழலையர் பள்ளி மாணவர்களை மலர்த்தூவி, டெடி, டாக் வேடமடைந்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

தனியார் பள்ளியில் மழலையர் பள்ளி
தனியார் பள்ளியில் மழலையர் பள்ளி
author img

By

Published : Feb 21, 2022, 8:50 PM IST

தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு பிறகு முதல்முறையாக மழலையர் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாகப் பள்ளிக்கு மாணவர்கள் இன்று (பிப்ரவரி 22) வருகைதந்தனர்.

தனியார் பள்ளியில் மழலையர் பள்ளி

அதன்படி பெருங்களத்தூர் பீர்க்கன்கரணையில் உள்ள ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பள்ளி மாணவர்களை வரவேற்கும்விதமாக பள்ளியின் வாயில் டெடி, டாக் வேடமணிந்து மழலையர் குழந்தைகளைப் பள்ளியின் வாயிலேயே வரவேற்றனர்.

அதன்பிறகு பள்ளியின் மூத்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மலர்த்தூவி, பலூன் கொடுத்து வரவேற்றனர்.

முதல்முதலாகப் பள்ளிக்கு வரும் மழலையர்கள் சில அழத் தொடங்கினர். அவர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகள்போல் தூக்கி சமாதானம் செய்தனர்.

இதையும் படிங்க: மைக்கேல்பட்டியில் சிபிஐ: மாணவி லாவண்யா மரணம் குறித்து விசாரணை

தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு பிறகு முதல்முறையாக மழலையர் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாகப் பள்ளிக்கு மாணவர்கள் இன்று (பிப்ரவரி 22) வருகைதந்தனர்.

தனியார் பள்ளியில் மழலையர் பள்ளி

அதன்படி பெருங்களத்தூர் பீர்க்கன்கரணையில் உள்ள ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பள்ளி மாணவர்களை வரவேற்கும்விதமாக பள்ளியின் வாயில் டெடி, டாக் வேடமணிந்து மழலையர் குழந்தைகளைப் பள்ளியின் வாயிலேயே வரவேற்றனர்.

அதன்பிறகு பள்ளியின் மூத்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மலர்த்தூவி, பலூன் கொடுத்து வரவேற்றனர்.

முதல்முதலாகப் பள்ளிக்கு வரும் மழலையர்கள் சில அழத் தொடங்கினர். அவர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகள்போல் தூக்கி சமாதானம் செய்தனர்.

இதையும் படிங்க: மைக்கேல்பட்டியில் சிபிஐ: மாணவி லாவண்யா மரணம் குறித்து விசாரணை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.