ETV Bharat / city

பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம்!

சென்னை: பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் நீதிபதி ஏ.குலசேகரனை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

author img

By

Published : Nov 9, 2020, 3:28 PM IST

kulasekaran
kulasekaran

பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளையின் தற்போதைய நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் நவம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் 9 பேர் கொண்ட புதிய குழுவை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து அறிவித்துள்ளது.

அதன்படி, பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளையின் புதிய தலைவராக, முன்னாள் நீதிபதி ஏ. குலசேகரனை நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை உயர் நீதிமன்றக்கிளையின் உத்தரவுப்படி, 9 பேர் கொண்ட புதிய குழு நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளையின் தற்போதைய நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் நவம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் 9 பேர் கொண்ட புதிய குழுவை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து அறிவித்துள்ளது.

அதன்படி, பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளையின் புதிய தலைவராக, முன்னாள் நீதிபதி ஏ. குலசேகரனை நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை உயர் நீதிமன்றக்கிளையின் உத்தரவுப்படி, 9 பேர் கொண்ட புதிய குழு நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் - மீனவ கிராமங்களில் விளக்கக் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.